பொழுது: தி.பி.2049 துலை(ஐப்பசி) ௧௮ ஞாயிறு (4-11-2018) காலை 9:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: திருமதி கா. இந்துமதி எம்.ஏ., பி.எல்., (வழக்கறிஞர் கோவை) அவர்கள்
வரவேற்புரை: அகவை முதிர்ந்த தமிழறிஞர் புலவர் ப. வேலவன் அவர்கள் (தொல்காப்பியர் பேரவைச் செயலர்).
ஆசியுரை: சீர்வளர்சீர் அடிகளார் அவர்கள், பேரூர் ஆதீனம்.
தலைமையுரை: தமிழருவி கோவை கோகுலன் அவர்கள் (செயலாளர் வசந்தவாசல் கவிமன்றம், கோவை)
சிறப்புரை: முனைவர் க. முருகேசன் அவர்கள் (தமிழ்த்துறைத் தலைவர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி, கோவை)
தலைப்பு: தொல்காப்பியம்: தலைமக்களின் நெஞ்சொடு கிளத்தல்(உளவியல்சார்பு)
முன்னிலை: தமிழ்த்திரு. சொ. சிவலிங்கம் அவர்கள் (செயலாளர் உலகத் தமிழ்நெறிக் கழகம், கோவை)
தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: "புறத்திணை"
கவியரங்கம்: அனைவரும் பங்கு பெறலாம் (பண்டிதநேரு, திருமதிஇந்திராகாந்தி, உருசியப்புரட்சி பற்றியவை)
கவிதை வாசிப்பு: திருமதி. காலீஸ்வரி
இணைப்புரை: கவிச்சுடர் கா. உமாபதி எம்.ஏ., பி.எட்., எம்.பில்., (தொல்காப்பியர் பேரவைப் பொருளாளர்).
காணொளி
-
பேராசிரியர் கரு.முத்துசாமி
தொல்காப்பியம் – உள்ளுறை, இறைச்சி -
முனைவர் சங்கீதா
தொல்காப்பியம் காட்டும் மரபு -
பேராசிரியர் பா.மருதநாயகம்
தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும் -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பியம்-செய்யுளியல் -
முனைவர் ம.மனோன்மணி
தொல்காப்பியம்-உவமையியல் கூறுகள் -
முனைவர் நாச்சி க. நிதி
தொல்காப்பியத்தில் அறிவியல் நுட்பங்கள் -
முனைவர் இரா. சாந்தி
கவிதையின் மூலம் தொல்காப்பியச் செய்யுளியலே -
முனைவர் சத்தியபிரியா
தொல்காப்பியம் காட்டும் கற்பியல் -
புலவர் ஆ. காளியப்பன்
வரைவின் மகளிர் (பரத்தையர் பிரிவு) -
முனைவர் ப. பத்மநாபன்
மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் -
முனைவர் மு. புவனேசுவரி
தொல்காப்பியம் - அறத்தொடு நிற்றல் -
பாவலர் ப. எழில்வாணன்
தொல்காப்பியம்-தமிழ்ச்சொற்களின் காப்பரண் -
முனைவர் கா.நாகராசன்
தொல்காப்பியம்-செய்யுளியல் கூறுகள் -
தொல்காப்பியர் படத்திறப்பு விழா
அருளுரை மற்றும் சிறப்பு செய்தல் -
அடிகள் பெருமக்களின் தொல்காப்பியர் நாள் வழ்த்துரைகள்
-
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 1 -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 2 -
முனைவர் ஆனந்தவேல்
மகட்பாற்காஞ்சி (தொல்காப்பியத்தில் பெண்கள் பெருமை) -
முனைவர் மு. பழனிச்சாமி
தொல்காப்பியத்தில் உயிர்நிலை (மெய்ப்பாட்டியல்) -
புலவர் ஆ. காளியப்பன்
வெட்சித்திணை விளக்கம் -
முனைவர் இள. சேனாவரையன் உரை
-
முனைவர் க. முருகேசன் உரை
-
முனைவர் மா. நடராசன் உரை
-
திரு மை. அலாவுத்தீன் உரை
-
மகிமா-மகிதா சிறுமிகளின் பாடல்
-
தமிழா எழுந்திரு தமிழா பாடல் - Dr.R.சுகுமார்