கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-16

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2049 துலை(ஐப்பசி) ௧.சு, ஞாயிறு (02-12-2018) காலை 9:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: திருமதி கா. இந்துமதி எம்.ஏ., பி.எல்., (வழக்கறிஞர் கோவை) அவர்கள்
வரவேற்புரை: கவிச்சுடர் கா. உமாபதி எம்.ஏ., பி.எட்., எம்.பில்., (தொல்காப்பியர் பேரவைப் பொருளாளர்)

ஆசியுரை: சீர்வளர்சீர் அடிகளார் அவர்கள், பேரூர் ஆதீனம்.
தலைமையுரை: சிவனெறித்தொண்டர் புலவர் சாமியப்பன் அவர்கள் (முன்னாள் தலைமையாசிரியர், கோவை)

சிறப்புரை: முனைவர் இள. சேனாவரையன் அவர்கள் (உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, அரசுக் கலைக்கல்லூரி, கோவை)
தலைப்பு: தொல்காப்பியத்தில் உடல்மொழி (மெய்ப்பாட்டியல் சார்பு)
முன்னிலை: தமிழ்த்திரு. மைவிழி அவர்கள் (தெய்வத்திரு. புலவர் பட்டணம் பழநிசாமிக்கு அரும்புதல்வி, கோவை)

தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: புறத்திணை (வெட்சித்திணை)

கவியரங்கம்: அனைவரும் பங்கு பெறலாம் (விருப்பத்தலைப்பு , 24வரிகள்)
நன்றியுரை: முனைவர் சு. அரவிந்த் அவர்கள் (இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, கே.ஜி. கலை அறிவியல் கல்லூரி கோவை)

இணைப்புரை: கவிச்சுடர் கா. உமாபதி எம்.ஏ., பி.எட்., எம்.பில்., (தொல்காப்பியர் பேரவைப் பொருளாளர்).