பொழுது: தி.பி.2049 துலை(ஐப்பசி) ௧.சு, ஞாயிறு (02-12-2018) காலை 9:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: திருமதி கா. இந்துமதி எம்.ஏ., பி.எல்., (வழக்கறிஞர் கோவை) அவர்கள்
வரவேற்புரை: கவிச்சுடர் கா. உமாபதி எம்.ஏ., பி.எட்., எம்.பில்., (தொல்காப்பியர் பேரவைப் பொருளாளர்)
ஆசியுரை: சீர்வளர்சீர் அடிகளார் அவர்கள், பேரூர் ஆதீனம்.
தலைமையுரை: சிவனெறித்தொண்டர் புலவர் சாமியப்பன் அவர்கள் (முன்னாள் தலைமையாசிரியர், கோவை)
சிறப்புரை: முனைவர் இள. சேனாவரையன் அவர்கள் (உதவிப்பேராசிரியர் தமிழ்த்துறை, அரசுக் கலைக்கல்லூரி, கோவை)
தலைப்பு: தொல்காப்பியத்தில் உடல்மொழி (மெய்ப்பாட்டியல் சார்பு)
முன்னிலை: தமிழ்த்திரு. மைவிழி அவர்கள் (தெய்வத்திரு. புலவர் பட்டணம் பழநிசாமிக்கு அரும்புதல்வி, கோவை)
தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: புறத்திணை (வெட்சித்திணை)
கவியரங்கம்: அனைவரும் பங்கு பெறலாம் (விருப்பத்தலைப்பு , 24வரிகள்)
நன்றியுரை: முனைவர் சு. அரவிந்த் அவர்கள் (இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, கே.ஜி. கலை அறிவியல் கல்லூரி கோவை)
இணைப்புரை: கவிச்சுடர் கா. உமாபதி எம்.ஏ., பி.எட்., எம்.பில்., (தொல்காப்பியர் பேரவைப் பொருளாளர்).
-
பொருளாளர் கவிச்சுடர் கா.உமாபதி அவர்கள் வரவேற்புரை
-
திருமதி மைவிழி, திரு சேனாவரையன்,புலவர் சாமியப்பன், நிற்பவர் புலவர்ஆ.கா
-
புலவர்சாமியப்பன் தலைமையுரை ஆற்றுகிறார்
-
முனைவர் இள. சேனாவரையன் சிறப்புரை ஆற்றுகிறார்
-
வெட்சித்திணை விளக்கம் புலவர் ஆ. காளியப்பன்
-
மாயாஜாலமன்னன் மு.பெ.ராமலிங்கம் திருக்குறட் புதிர்
-
திருமதி இந்துராணி அவர்கள் கவிதை வாசித்தல்
-
முனைவர் அரவிந்த் நன்றி உரை
-
சுகபதினந்த சுவாமிகள்
-
தலைமை உரை ஆற்றும் புலவர் சாமியப்பனுக்கு சிறப்புச்செய்தல்
-
திரு சேனாவரையன் அவர்களுக்கு நினைவுப்பரிசு
-
தொல்காப்பியர்பேரவைச் சட்ட ஆலோசகர் திருமதி இந்துமதி, திரு ராஜேஸ்
-
திருமிகு அருணா (பேரவையின்ஒலிஒளிப்பதிவாளர்)
-
கூட்டத்தில் ஒரு பகுதியினர்
-
கூட்டத்தில் ஒரு பகுதியினர்
-
படப்பிடிப்பாளர் திருசெயபால் ஐயா அவர்கள்
-
ரூபி மேனிலைப்பள்ளித்தாளாளர் திரு. விஜய் சண்முகம்
-
சேரநாட்டுத்தமிழர் மருத்துவர் கோவி
-
முனைவர் அமுதாதேவி அவர்கள்
-
முனைவர் உமாபதி ஐயா அவர்கள்
-
திரு. தமிழ்ப்பாரி தம்முடைய நூலினை பரிசாகத்தருதல்
-
திரு. அசன்பாவா அவர்கள்
-
திரு. இரத்தினசாமி அவர்கள்
-
திரு. வேந்தன் அவர்கள்
-
தெய்வத்திரு பட்டணம் பழனிசாமி குடும்பத்தாருக்குச்சிறப்புச்செய்தல்
காணொளி
-
பேராசிரியர் கரு.முத்துசாமி
தொல்காப்பியம் – உள்ளுறை, இறைச்சி -
முனைவர் சங்கீதா
தொல்காப்பியம் காட்டும் மரபு -
பேராசிரியர் பா.மருதநாயகம்
தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும் -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பியம்-செய்யுளியல் -
முனைவர் ம.மனோன்மணி
தொல்காப்பியம்-உவமையியல் கூறுகள் -
முனைவர் நாச்சி க. நிதி
தொல்காப்பியத்தில் அறிவியல் நுட்பங்கள் -
முனைவர் இரா. சாந்தி
கவிதையின் மூலம் தொல்காப்பியச் செய்யுளியலே -
முனைவர் சத்தியபிரியா
தொல்காப்பியம் காட்டும் கற்பியல் -
புலவர் ஆ. காளியப்பன்
வரைவின் மகளிர் (பரத்தையர் பிரிவு) -
முனைவர் ப. பத்மநாபன்
மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் -
முனைவர் மு. புவனேசுவரி
தொல்காப்பியம் - அறத்தொடு நிற்றல் -
பாவலர் ப. எழில்வாணன்
தொல்காப்பியம்-தமிழ்ச்சொற்களின் காப்பரண் -
முனைவர் கா.நாகராசன்
தொல்காப்பியம்-செய்யுளியல் கூறுகள் -
தொல்காப்பியர் படத்திறப்பு விழா
அருளுரை மற்றும் சிறப்பு செய்தல் -
அடிகள் பெருமக்களின் தொல்காப்பியர் நாள் வழ்த்துரைகள்
-
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 1 -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 2 -
முனைவர் ஆனந்தவேல்
மகட்பாற்காஞ்சி (தொல்காப்பியத்தில் பெண்கள் பெருமை) -
முனைவர் மு. பழனிச்சாமி
தொல்காப்பியத்தில் உயிர்நிலை (மெய்ப்பாட்டியல்) -
புலவர் ஆ. காளியப்பன்
வெட்சித்திணை விளக்கம் -
முனைவர் இள. சேனாவரையன் உரை
-
முனைவர் க. முருகேசன் உரை
-
முனைவர் மா. நடராசன் உரை
-
திரு மை. அலாவுத்தீன் உரை
-
மகிமா-மகிதா சிறுமிகளின் பாடல்
-
தமிழா எழுந்திரு தமிழா பாடல் - Dr.R.சுகுமார்