பொழுது: தி.பி.2050 மீனம் (பங்குனி) ௨௪ ஞாயிறு (07-04-2019) காலை 9:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: திருமதி கா. இந்துமதி எம்.ஏ., பி.எல்., (வழக்கறிஞர் கோவை) அவர்கள்
வரவேற்புரை: அகவை முதிர்ந்த தமிழறிபுலவர் ப.வேலவன் (செயலர் தொல்காப்பியர் பேரவை) அவர்கள்.
அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.
தலைமையுரை: மருத்துவர் கு.சுப்பிரமணியம் அவர்கள் (சண்முகப்பிரியா மருத்துவமனை, சௌரிபாளையம், கோவை)
சிறப்புரை: முனைவர் கலியபெருமாள் அவர்கள் (தாளாளர் நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட்கல்லூரி தஞ்சாவூர்)
தலைப்பு: தொல்காப்பிய(ர்) உவமைகள்
முன்னிலை: புலவர் கந்தசாமி அவர்கள் ( முதுகலைத் தமிழாசிரியர் - பணிநிறைவு, தஞ்சாவூர்)
தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: வஞ்சித்திணை (புறத்திணையியல்)
செப்பிடு வித்தை: செயல்முறை விளக்கம் கலைமாமணி தமிழ்ச்செம்மல் மு.பெ. இராமலிங்கம் அவர்கள்.
கவியரங்கம்: அனைவரும் பங்கு பெறலாம் (பொழிவு, கவிதை, பாட்டுப்பாடல் 2 நுணிமம் மட்டும் )
இணைப்புரை: முனைவர் அரவிந்த் எம்.ஏ., பி.ச்டி., அவர்கள்.
<
நன்றியுரை: கவிச்சுடர் கா.உமாபதி (பொருளாளர், தொல்காப்பியர்பேரவை) அவர்கள்.
-
வரவேற்புரை
-
முனைவர் கலியபெருமாள் அவர்களுக்கு அடிகள் சிறப்பு
-
மருத்துவர் கு.சுப்பிரமணியம் தலைமை உரை
-
சிறப்புரை முனைவர் கலியபெருமாள்
-
மருத்துவர் கு சுப்பிரமணியம், திரு வேலவன், இந்துமதி, ஆ.காளியப்பன், ஐயா கலியபெருமாள்
-
புலவர் கந்தசாமி முன்னிலை உரை
-
சேவூர்க்கிழார் உரை
-
பல்கலைக்கழக மாணாக்கர் மகாலிங்கத்திற்கு தலைவர் பரிசு வழங்கல்
-
கவிஞர் பொன்சிங் கவிதை வாசித்தல்
-
கூட்டத்தினர் ஒரு பகுதி
-
கூட்டத்தினர் மற்றொரு பகுதி
-
இடமிருந்து வலம் முனைவர் கலியபெருமாள் சேவூர்கிழார், புலவர் ஆ.காளியப்பன்
-
தலைமைஉரை மருத்துவர் கு சுப்பிரமணியம் அவர்கட்கு சிறப்பு
-
புலவர் கந்தசாமிக்கு சிறப்புச் செய்யப்படுகிறது
-
ஜீவானந்தன் அவர்கள் பரிசு பெறல்
காணொளி
-
பேராசிரியர் கரு.முத்துசாமி
தொல்காப்பியம் – உள்ளுறை, இறைச்சி -
முனைவர் சங்கீதா
தொல்காப்பியம் காட்டும் மரபு -
பேராசிரியர் பா.மருதநாயகம்
தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும் -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பியம்-செய்யுளியல் -
முனைவர் ம.மனோன்மணி
தொல்காப்பியம்-உவமையியல் கூறுகள் -
முனைவர் நாச்சி க. நிதி
தொல்காப்பியத்தில் அறிவியல் நுட்பங்கள் -
முனைவர் இரா. சாந்தி
கவிதையின் மூலம் தொல்காப்பியச் செய்யுளியலே -
முனைவர் சத்தியபிரியா
தொல்காப்பியம் காட்டும் கற்பியல் -
புலவர் ஆ. காளியப்பன்
வரைவின் மகளிர் (பரத்தையர் பிரிவு) -
முனைவர் ப. பத்மநாபன்
மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் -
முனைவர் மு. புவனேசுவரி
தொல்காப்பியம் - அறத்தொடு நிற்றல் -
பாவலர் ப. எழில்வாணன்
தொல்காப்பியம்-தமிழ்ச்சொற்களின் காப்பரண் -
முனைவர் கா.நாகராசன்
தொல்காப்பியம்-செய்யுளியல் கூறுகள் -
தொல்காப்பியர் படத்திறப்பு விழா
அருளுரை மற்றும் சிறப்பு செய்தல் -
அடிகள் பெருமக்களின் தொல்காப்பியர் நாள் வழ்த்துரைகள்
-
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 1 -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 2 -
முனைவர் ஆனந்தவேல்
மகட்பாற்காஞ்சி (தொல்காப்பியத்தில் பெண்கள் பெருமை) -
முனைவர் மு. பழனிச்சாமி
தொல்காப்பியத்தில் உயிர்நிலை (மெய்ப்பாட்டியல்) -
புலவர் ஆ. காளியப்பன்
வெட்சித்திணை விளக்கம் -
முனைவர் இள. சேனாவரையன் உரை
-
முனைவர் க. முருகேசன் உரை
-
முனைவர் மா. நடராசன் உரை
-
திரு மை. அலாவுத்தீன் உரை
-
மகிமா-மகிதா சிறுமிகளின் பாடல்
-
தமிழா எழுந்திரு தமிழா பாடல் - Dr.R.சுகுமார்