பொழுது: தி.பி.2050 கன்னி(புரட்டாசி) ௧௯ ஞாயிறு (06-10-2019) காலை 9:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து:திரு. சமர்ப்பா குமரன், தமிழ்த்திரு சு.இராசேசு க.இ.ச.இ,(வழக்கறிஞர்,கோவை) அவர்கள்.
வரவேற்புரை: தமிழ்திரு கா.உமாபதி (பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்) அவர்கள்.
அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.
தலைமையுரை: தமிழ்த்திரு முனைவர். வே குழந்தைசாமி (தாளாளர் விவேகானந்த மேலாண்மைக்கல்லூரி,கோவில்பாளையம்) அவர்கள்
முன்னிலை: தமிழ்த்திரு காட்டூர் சம்பத் (தலைவர் காட்டூர் சங்கத்தமிழ் மன்றம்) அவர்கள்
தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: வாகைத்திணை
பாராட்டு: தமிழ்நாட்டரசு நல்லாசிரியர் விருதுபெற்ற கோவை மாவட்ட ஆசிரியப் பெருமக்களுக்கு .
ஏற்புரை: திரு. ரமேசு அவர்கள்.
வந்தோர்க்கு வாய்ப்பு: அனைவரும் பங்கு பெறலாம் (பொழிவு ,கவிதை,பாடல்)
இணைப்புரை: கா.இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர், கோவை) அவர்கள்.
நன்றியுரை: கவிச்சுடர் கா.உமாபதி (பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்) அவர்கள்.
-
1. தமிழ்த்தாய் வாழ்த்து: திரு.சமர்ப்பா குமரன், வழக்கறிஞர் தமிழ்த்திரு சு.இராசேசு
-
2. முனைவர் குழந்தைசாமி ஐயா அவர்களுக்கு முனைவர் உமாபதி ஐயா சிறப்புச்செய்தல்
-
3.முனைவர் குழந்தைசாமி ஐயா தலைமை உரை
-
5. வழக்கறிஞர் இராஜேசு அவர்கள் திரு. சம்பத் அவர்களுக்குச் சிறப்புச்செய்தல்
-
6. திரு. நித்தியானந்தபாரதி உரையாற்றல்
-
7. திரு. சமர்ப்பா குமரன் பாடுதல்
-
8. தொல்காப்பியச்செம்மல் திரு. காளியப்பன் உரை
-
9. விழாவிற்கு வந்த ஒரு பகுதியினர்
காணொளி
-
பேராசிரியர் கரு.முத்துசாமி
தொல்காப்பியம் – உள்ளுறை, இறைச்சி -
முனைவர் சங்கீதா
தொல்காப்பியம் காட்டும் மரபு -
பேராசிரியர் பா.மருதநாயகம்
தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும் -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பியம்-செய்யுளியல் -
முனைவர் ம.மனோன்மணி
தொல்காப்பியம்-உவமையியல் கூறுகள் -
முனைவர் நாச்சி க. நிதி
தொல்காப்பியத்தில் அறிவியல் நுட்பங்கள் -
முனைவர் இரா. சாந்தி
கவிதையின் மூலம் தொல்காப்பியச் செய்யுளியலே -
முனைவர் சத்தியபிரியா
தொல்காப்பியம் காட்டும் கற்பியல் -
புலவர் ஆ. காளியப்பன்
வரைவின் மகளிர் (பரத்தையர் பிரிவு) -
முனைவர் ப. பத்மநாபன்
மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் -
முனைவர் மு. புவனேசுவரி
தொல்காப்பியம் - அறத்தொடு நிற்றல் -
பாவலர் ப. எழில்வாணன்
தொல்காப்பியம்-தமிழ்ச்சொற்களின் காப்பரண் -
முனைவர் கா.நாகராசன்
தொல்காப்பியம்-செய்யுளியல் கூறுகள் -
தொல்காப்பியர் படத்திறப்பு விழா
அருளுரை மற்றும் சிறப்பு செய்தல் -
அடிகள் பெருமக்களின் தொல்காப்பியர் நாள் வழ்த்துரைகள்
-
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 1 -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 2 -
முனைவர் ஆனந்தவேல்
மகட்பாற்காஞ்சி (தொல்காப்பியத்தில் பெண்கள் பெருமை) -
முனைவர் மு. பழனிச்சாமி
தொல்காப்பியத்தில் உயிர்நிலை (மெய்ப்பாட்டியல்) -
புலவர் ஆ. காளியப்பன்
வெட்சித்திணை விளக்கம் -
முனைவர் இள. சேனாவரையன் உரை
-
முனைவர் க. முருகேசன் உரை
-
முனைவர் மா. நடராசன் உரை
-
திரு மை. அலாவுத்தீன் உரை
-
மகிமா-மகிதா சிறுமிகளின் பாடல்
-
தமிழா எழுந்திரு தமிழா பாடல் - Dr.R.சுகுமார்