கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-2

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2048 கன்னி(புரட்டாசி) கரு, ஞாயிறு(07-10-2018) காலை 9:30 மணி
*-*-*
வரவேற்புரை: அகவைமுதிர்ந்த தமிழ் அறிஞர் பூவரசி. மறைமலையன்
தலைமையுரை: மனோசக்தி மாசிலாமணி அவர்கள்
சிறப்புரை: கோவை நம்பி புலவர் வீ. மாரப்பன் (நூலாசிரியர் தமிழ்நாட்டரசுப் பாடநூற் குழு)
பேச்சரங்கம்: அனைவரும் பங்கு பெறலாம் அரசியல் கலப்பில்லா தலைப்பு (3 நிமிடம்)
கவியரங்கம்: அனைவரும் பங்கு பெறலாம் (24 வரிகள்மட்டும்)
தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை. தலைப்பு:இலக்கணம்
நன்றியுரை: கவிச்சுடர் கா. உமாபதி, முதுகலை ஆசிரியர்
ஒருங்கிணைப்பு: புலவர் வேலவன்.