பொழுது: தி.பி.2051 கும்பம் (மாசி) ௧அ ஞாயிறு (01-03-2020) காலை 10:00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: கவிச்சுடர் கா. உமாபதி (பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்) அவர்கள்.
அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.
நோக்கவுரை: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன் (தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்) அவர்கள்.
தலைமையுரை: பாவலர் மு. இராமச்சந்திரன் (தமிழ்த்தன்னுரிமை இயக்கத் தலைவர்) அவர்கள்.
சிறப்புரை: செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்கள்.
தலைப்பு: தமிழ் மொழியியல் காப்பரணம் தொல்காப்பியம்
பாராட்டுரை: தமிழக அரசு திருவள்ளுவர் விருது பெற்ற நித்தியானந்தபாரதி அவர்களுக்கு.
இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர், கோவை) அவர்கள்.
நன்றியுரை: மதிப்புறு முனைவர் நித்தியானந்தபாரதி (நிறுவனத்தலைவர் கணபதித்தமிழ்ச்சங்கம் ,தமிழக அரசு திருவள்ளுவர் விருதாளர்) அவர்கள்.
-
1.இளங்குமரனாருக்கு சிறப்புச்செய்தல்
-
2.பாவலர் மு.இராமச்சந்திரனுக்கு சிறப்புச்செய்தல்
-
3.கோபி ஐயாவுக்கு சிறப்புச்செய்தல்
-
4. திருமதி இந்துமதிக்கு திருமதி புவனேசுவரி சிறப்புச் செய்தல்
-
5.பாவலர் இராமச்சந்திரன் தலைமைஉரை
-
6. சிறப்பு உரை - இளங்குமரனார்
-
7. திருவள்ளுவர்விருது பெற்ற நித்தியானந்தம் அவர்களுக்குச் சிறப்பு
-
8. நன்றியுரை
-
9. கூட்டத்தார் -1
-
10. கூட்டத்தார் -2
-
11. கூட்டத்தார் -3
-
12. இளங்குமரனாருடன் அமர்வில் பங்குபெற்றோர் -1
-
13. இளங்குமரனாருடன் தொல்காப்பியச் சிறுமிகள்
-
14. இளங்குமரனாருடன் அமர்வில் பங்குபெற்றோர் -2
-
15. இளங்குமரனாருடன் அமர்வில் பங்குபெற்றோர் -3
-
16. இளங்குமரனாருடன் அமர்வில் பங்குபெற்றோர் -4
காணொளி
-
பேராசிரியர் கரு.முத்துசாமி
தொல்காப்பியம் – உள்ளுறை, இறைச்சி -
முனைவர் சங்கீதா
தொல்காப்பியம் காட்டும் மரபு -
பேராசிரியர் பா.மருதநாயகம்
தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும் -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பியம்-செய்யுளியல் -
முனைவர் ம.மனோன்மணி
தொல்காப்பியம்-உவமையியல் கூறுகள் -
முனைவர் நாச்சி க. நிதி
தொல்காப்பியத்தில் அறிவியல் நுட்பங்கள் -
முனைவர் இரா. சாந்தி
கவிதையின் மூலம் தொல்காப்பியச் செய்யுளியலே -
முனைவர் சத்தியபிரியா
தொல்காப்பியம் காட்டும் கற்பியல் -
புலவர் ஆ. காளியப்பன்
வரைவின் மகளிர் (பரத்தையர் பிரிவு) -
முனைவர் ப. பத்மநாபன்
மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் -
முனைவர் மு. புவனேசுவரி
தொல்காப்பியம் - அறத்தொடு நிற்றல் -
பாவலர் ப. எழில்வாணன்
தொல்காப்பியம்-தமிழ்ச்சொற்களின் காப்பரண் -
முனைவர் கா.நாகராசன்
தொல்காப்பியம்-செய்யுளியல் கூறுகள் -
தொல்காப்பியர் படத்திறப்பு விழா
அருளுரை மற்றும் சிறப்பு செய்தல் -
அடிகள் பெருமக்களின் தொல்காப்பியர் நாள் வழ்த்துரைகள்
-
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 1 -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 2 -
முனைவர் ஆனந்தவேல்
மகட்பாற்காஞ்சி (தொல்காப்பியத்தில் பெண்கள் பெருமை) -
முனைவர் மு. பழனிச்சாமி
தொல்காப்பியத்தில் உயிர்நிலை (மெய்ப்பாட்டியல்) -
புலவர் ஆ. காளியப்பன்
வெட்சித்திணை விளக்கம் -
முனைவர் இள. சேனாவரையன் உரை
-
முனைவர் க. முருகேசன் உரை
-
முனைவர் மா. நடராசன் உரை
-
திரு மை. அலாவுத்தீன் உரை
-
மகிமா-மகிதா சிறுமிகளின் பாடல்
-
தமிழா எழுந்திரு தமிழா பாடல் - Dr.R.சுகுமார்