கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-31

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2051 கும்பம் (மாசி) ௧அ ஞாயிறு (01-03-2020) காலை 10:00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: கவிச்சுடர் கா. உமாபதி (பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்) அவர்கள்.

அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

நோக்கவுரை: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன் (தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்) அவர்கள்.


தலைமையுரை: பாவலர் மு. இராமச்சந்திரன் (தமிழ்த்தன்னுரிமை இயக்கத் தலைவர்) அவர்கள்.

சிறப்புரை: செந்தமிழ் அந்தணர் முதுமுனைவர் இரா. இளங்குமரனார் அவர்கள்.
தலைப்பு: தமிழ் மொழியியல் காப்பரணம் தொல்காப்பியம்

பாராட்டுரை: தமிழக அரசு திருவள்ளுவர் விருது பெற்ற நித்தியானந்தபாரதி அவர்களுக்கு.
இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர், கோவை) அவர்கள்.
நன்றியுரை: மதிப்புறு முனைவர் நித்தியானந்தபாரதி (நிறுவனத்தலைவர் கணபதித்தமிழ்ச்சங்கம் ,தமிழக அரசு திருவள்ளுவர் விருதாளர்) அவர்கள்.