கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-35

கொரொனோ நுன்னுயிரின் தாக்கத்தால் 35-ம் அமர்வில் பங்கேற்ற அனைவரும் தொலைபேசி, கைபேசி வாயிலாக அனுப்பிய ஒலி வடிவப் பதிவுகளை ஒருங்கிணைத்து இணைக்கபட்டுள்ளது.


நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2731, தி.பி.2051 ஆடவை (ஆனி) ௨க ஞாயிறு (05-07-2020) .
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: கவிசுடர் கா. உமாபதி (பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்,அவர்கள்)

தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை


அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.
தலைமையுரை: முனைவர் கோவை கிருட்டிணா (பொதுச்செயளாலர், தமிழ்நாடு இலக்கியப்பாசறை அவர்கள்)

அடிகளார் அருளுரை, தலைமையுரை


சிறப்புரை: கோவைநம்பி எனும் புலவர் வீ. மாரப்பன்
(மேனாள் தமிழ்நாடு பாடக்குழு ஆசிரியர் ,நிறுவனர் சிங்கைத் தமிழ்ச்சங்கம்) அவர்கள்.
தலைப்பு: தொல்காப்பியம் உரியியலில் கவிதைக் கூறுகள்

சிறப்புரை


முன்னிலை உரை: திருமதி விஜயலட்சுமி
(வாசகி சங்கம், சர்வதேச ஒருங்கிணைப்பாளர் அவர்கள்)

முன்னிலை உரை


தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்
(தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்)
தலைப்பு: வரைவின் மகளிர் (பரத்தையர் பிரிவு)

பயிலரங்கம்


வந்தோர்க்கு வாய்ப்பு: அவனைவரும் பங்கு பெறலாம் (பொழிவுகள், கவிதைகள், இசைப்பாடல்)
நன்றியுரை: முனைவர் நித்தியானந்த பாரதி (தமிழக அரசு திருவள்ளுவர் விருதாளர்,நிறுவனத்தலைவர், கணபதித்தமிழ்ச்சங்கமம்)
இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர், கோவை) , செல்வன் சேந்தன் அமுதன் அவர்கள்.

நன்றியுரை