கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-36

கொரொனோ நுன்னுயிரின் தாக்கத்தால் 36-ம் அமர்வில் பங்கேற்ற அனைவரும் தொலைபேசி, கைபேசி வாயிலாக அனுப்பிய ஒலி வடிவப் பதிவுகளை ஒருங்கிணைத்து இணைக்கபட்டுள்ளது.


நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2731, தி.பி.2051 கடகம் (ஆடி) கஅ ஞாயிறு (02-08-2020) .
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: கவிசுடர் கா. உமாபதி (பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்,அவர்கள்)

தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை


அருளுரை: தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.
வாழ்த்துரை: தவப்பெருந்திரு குமரகுருபரர் அடிகளார்,சிரவை ஆதீனம் அவர்கள்.

அருளுரை,வாழ்த்துரை


தலைமையுரை: தமிழ்த்திரு மு. நா.பா. தமிழ்வாணன் (தலைவர் திருக்குறள் மன்றம், உலகத்தமிழ்க் கழகம் அவர்கள்)

தலைமையுரை


முன்னிலை உரைகள்: முனைவர் வி. மு. உமாபதி ஐயா (தமிழ்த்துறைத் தலைவர்,கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி- பணிநிறைவு அவர்கள்)
முனைவர் நா.க.நிதி (உலகத் தொல்காப்பிய மன்றம் நியூசெர்சி,அமெரிக்கா அவர்கள்)

முன்னிலை உரைகள்


சிறப்புரை: முனைவர் சத்தியபிரியா
(உதவிப்பேராசிரியர்,தமிழ்த்துரை எம்.ஜி.ஆர்-ஜானகி கலை மற்றும் அறிவியல் கல்லூரி,சென்னை அவர்கள்)
தலைப்பு: தொல்காப்பியம் காட்டும் கற்பியல்

சிறப்புரை


தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள் (தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்)
தலைப்பு: தொல்காப்பியம் - கூற்றுக்குறிய மாந்தர்கள்

பயிலரங்கம்


தமிழ் ஆர்வலர்கட்கு வாய்ப்பு: கவிதாயினி கலைநிலா
நன்றியுரை: சன்முகப்பிரியா பாரதி (செயளாலர், கணபதித்தமிழ்ச்சங்கமம்)
இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர்,கோவை அவர்கள்), செல்வன் சேந்தன் அமுதன்.

நன்றியுரை