நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2731, தி.ஆ.2051 மடங்கல்(ஆவணி) உக ஞாயிறு (06-09-2020) .
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: கவிசுடர் கா. உமாபதி (பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் ,அவர்கள்.
அருளுரை: தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.
தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை, அருளுரை
தலைமையுரை: வழக்குரைஞர் மு.ஆனந்தன்
(செயலாளர் தமுஎக சங்கம் கோயமுத்தூர்) அவர்கள்
முன்னிலை உரை: எழுச்சிப்பாவலர் தமிழன்பன் ப.முத்துசாமி க.மு.,கல்.மு
(அரசு மேனிலைப்பள்ளி,, தலைமையாசிரியர் பணிநிறைவு நாமக்கல் ) அவர்கள்.
வாழ்த்துரை: முனைவர் வி. உமாபதி ஐயா
(தமிழ்த்துறைத் தலைவர்,கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி- பணிநிறைவு அவர்கள்)
தலைமை,முன்னிலை,வாழ்த்து
சிறப்புரை: முனைவர் திருமதி வி. உமாபதி
(இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர்,தவத்திருசாந்தலிங்க அடிகளார் கலைஅறிவியல் தமிழ்க்கல்லூரி-பேரூர், பணிநிறைவு) அவர்கள்
தலைப்பு: தொல்காப்பியம் காட்டும் கற்பியல்
சிறப்புரை
தொல்காப்பியம் போற்றி: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்
(தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்)
தமிழ் ஆர்வலர்கட்கு வாய்ப்பு: கவிஞர் பொன்மலை எனும் கனகாசலம் மற்றும்பலர்
நன்றியுரை: கவிதாயினி க.காளீசுவரி அவர்கள்
கவிதை வாசிப்பு, நன்றியுரை
இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர், கோவை) , செல்வன் சேந்தன் அமுதன் அவர்கள்.நிறைவுப் பண்
காணொளி
-
பேராசிரியர் கரு.முத்துசாமி
தொல்காப்பியம் – உள்ளுறை, இறைச்சி -
முனைவர் சங்கீதா
தொல்காப்பியம் காட்டும் மரபு -
பேராசிரியர் பா.மருதநாயகம்
தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும் -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பியம்-செய்யுளியல் -
முனைவர் ம.மனோன்மணி
தொல்காப்பியம்-உவமையியல் கூறுகள் -
முனைவர் நாச்சி க. நிதி
தொல்காப்பியத்தில் அறிவியல் நுட்பங்கள் -
முனைவர் இரா. சாந்தி
கவிதையின் மூலம் தொல்காப்பியச் செய்யுளியலே -
முனைவர் சத்தியபிரியா
தொல்காப்பியம் காட்டும் கற்பியல் -
புலவர் ஆ. காளியப்பன்
வரைவின் மகளிர் (பரத்தையர் பிரிவு) -
முனைவர் ப. பத்மநாபன்
மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் -
முனைவர் மு. புவனேசுவரி
தொல்காப்பியம் - அறத்தொடு நிற்றல் -
பாவலர் ப. எழில்வாணன்
தொல்காப்பியம்-தமிழ்ச்சொற்களின் காப்பரண் -
முனைவர் கா.நாகராசன்
தொல்காப்பியம்-செய்யுளியல் கூறுகள் -
தொல்காப்பியர் படத்திறப்பு விழா
அருளுரை மற்றும் சிறப்பு செய்தல் -
அடிகள் பெருமக்களின் தொல்காப்பியர் நாள் வழ்த்துரைகள்
-
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 1 -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 2 -
முனைவர் ஆனந்தவேல்
மகட்பாற்காஞ்சி (தொல்காப்பியத்தில் பெண்கள் பெருமை) -
முனைவர் மு. பழனிச்சாமி
தொல்காப்பியத்தில் உயிர்நிலை (மெய்ப்பாட்டியல்) -
புலவர் ஆ. காளியப்பன்
வெட்சித்திணை விளக்கம் -
முனைவர் இள. சேனாவரையன் உரை
-
முனைவர் க. முருகேசன் உரை
-
முனைவர் மா. நடராசன் உரை
-
திரு மை. அலாவுத்தீன் உரை
-
மகிமா-மகிதா சிறுமிகளின் பாடல்
-
தமிழா எழுந்திரு தமிழா பாடல் - Dr.R.சுகுமார்