கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-37

கொரொனோ நுன்னுயிரின் தாக்கத்தால் 37-ம் அமர்வில் பங்கேற்ற அனைவரும் தொலைபேசி, கைபேசி வாயிலாக அனுப்பிய ஒலி வடிவப் பதிவுகளை ஒருங்கிணைத்து இணைக்கபட்டுள்ளது.


நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2731, தி.ஆ.2051 மடங்கல்(ஆவணி) உக ஞாயிறு (06-09-2020) .
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: கவிசுடர் கா. உமாபதி (பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் ,அவர்கள்.

அருளுரை: தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை, அருளுரை


தலைமையுரை: வழக்குரைஞர் மு.ஆனந்தன்
(செயலாளர் தமுஎக சங்கம் கோயமுத்தூர்) அவர்கள்

முன்னிலை உரை: எழுச்சிப்பாவலர் தமிழன்பன் ப.முத்துசாமி க.மு.,கல்.மு
(அரசு மேனிலைப்பள்ளி,, தலைமையாசிரியர் பணிநிறைவு நாமக்கல் ) அவர்கள்.
வாழ்த்துரை: முனைவர் வி. உமாபதி ஐயா
(தமிழ்த்துறைத் தலைவர்,கொங்கு நாடு கலை அறிவியல் கல்லூரி- பணிநிறைவு அவர்கள்)

தலைமை,முன்னிலை,வாழ்த்து


சிறப்புரை: முனைவர் திருமதி வி. உமாபதி
(இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர்,தவத்திருசாந்தலிங்க அடிகளார் கலைஅறிவியல் தமிழ்க்கல்லூரி-பேரூர், பணிநிறைவு) அவர்கள்
தலைப்பு: தொல்காப்பியம் காட்டும் கற்பியல்

சிறப்புரை


தொல்காப்பியம் போற்றி: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்
(தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்)


தமிழ் ஆர்வலர்கட்கு வாய்ப்பு: கவிஞர் பொன்மலை எனும் கனகாசலம் மற்றும்பலர்
நன்றியுரை: கவிதாயினி க.காளீசுவரி அவர்கள்

கவிதை வாசிப்பு, நன்றியுரை

இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர், கோவை) , செல்வன் சேந்தன் அமுதன் அவர்கள்.

நிறைவுப் பண்