கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-38

கொரொனோ நுன்னுயிரின் தாக்கத்தால் 38-ம் அமர்வில் பங்கேற்ற அனைவரும் தொலைபேசி, கைபேசி வாயிலாக அனுப்பிய ஒலி வடிவப் பதிவுகளை ஒருங்கிணைத்து இணைக்கபட்டுள்ளது.


நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2731, தி.ஆ.2051 கன்னி (புரட்டாசி) க ஞாயிறு (04-10-2020) .
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: கவிசுடர் கா. உமாபதி (பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் ,அவர்கள்.

அருளுரை: தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை, அருளுரை


தலைமையுரை: தமிழ்த்திரு காட்டூர் சம்பத்
(நிறுவனர் காட்டூர் தமிழ்ச் சங்கம்) அவர்கள்

தலைமையுரை


முன்னிலை உரை: பொறியாளர் கிருட்டிண மூர்த்தி
(துறைமுகக் கட்டுமானத்தலைமைப் பொறியாளர்,அந்தமான்) அவர்கள்

முன்னிலை உரை


வாழ்த்துரை: தமிழ்த்திரு சி. ந. சந்திரசேகரன்
(சிங்காநல்லூர்) அவர்கள்
சிறப்புரை: நகைச்சுவை நாவேந்தர் கவிஞர் குடியாத்தம் குமணன்
( வேலூர் மா.வ) அவர்கள்
தலைப்பு: தொல்காப்பியம் - இலக்கணத் தொழிற் கூடம்

சிறப்புரை

தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்
(தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்)
தலைப்பு: தொல்காப்பியம் - தலைவன் கூற்று நிகழும் இடங்கள் (தொடர்ச்சி)

தொல்காப்பியப் பயிலரங்கம்

தமிழ் ஆர்வலர்கட்கு வாய்ப்பு: கவிதை வாசிப்பவர் கவிஞர் அ.மு. அசன்பாவா அவர்கள்

வாழ்த்துரை, கவிதை வாசிப்பு

இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர், கோவை) , செல்வன் சேந்தன் அமுதன் அவர்கள்.
நன்றியுரை: முனைவர் நித்தியானந்த பாரதி (அரசு விருந்தாளர், நிறுவனர் கணபதி தமிழ்ச்சங்கம்) அவர்கள்.

இணைப்புரை ,நிறைவுப் பண்