கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-40

கொரொனோ நுன்னுயிரின் தாக்கத்தால் 40-ம் அமர்வில் பங்கேற்ற அனைவரும் தொலைபேசி, கைபேசி வாயிலாக அனுப்பிய ஒலி வடிவப் பதிவுகளை ஒருங்கிணைத்து இணைக்கபட்டுள்ளது.


நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2731, தி.ஆ.2051 நளி (கார்த்திகை) உக ஞாயிறு (06-12-2020) .
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: கவிசுடர் கா. உமாபதி பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் ,அவர்கள்.
அருளுரை: தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை, அருளுரை


தலைமையுரை: சிவநெறித் தொண்டர் புலவர் சாமியப்பன்
முன்னால் தலைமையாசிரியர் (பணிநிறை) எஜிஜிஒ காலணி கோவை அவர்கள்.

தலைமையுரை


வாழ்த்துரை: திருமதி இராணி சீதரன்
சிறப்புறு விரைவுரையாளர் (பணிநிறை) தேசிய கல்வி நிறுவனம் கொழும்பு அவர்கள்.
முன்னிலை உரை: தமிழ்த்திரு ஞானப்பிரகாசம்
நெறியாளர் தமிழ்நாடு திருவள்ளுவர் பேரவை அவர்கள்.

வாழ்த்துரை,முன்னிலை உரை


சிறப்புரை: தொல்காப்பியத்தொண்டன் முனைவர் நாச்சி கா. நிதி அவர்கள்
(நெறியாளர் உலகத்தொல்காப்பிய மன்றம்,நியூசெர்சி அமெரிக்கா)
தலைப்பு: தொல்காப்பியத்தில் அறிவியல் நுட்பங்கள்!

சிறப்புரை


அலாவு:அறிமா அகதன் எனும் பென்சிகர் சிங்காரம் அவர்கள்
(நெறியாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்,நாகை)

பென்சிகர் அலாவு


தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்
(தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்)
தலைப்பு: தொல்காப்பியம் - பொருளியல்

தொல்காப்பியப் பயிலரங்கம்


இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர்,கோவை) ,செல்வன் சேந்தன் அமுதன் அவர்கள்.
நன்றியுரை: முனைவர் நித்தியானந்த பாரதி (அரசு விருந்தாளர், நிறுவனர் கணபதி தமிழ்ச்சங்கம்) அவர்கள்.

இணைப்புரை,நிறைவுப் பண்