கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-41

கொரொனோ நுன்னுயிரின் தாக்கத்தால் 41-ம் அமர்வில் பங்கேற்ற அனைவரும் தொலைபேசி, கைபேசி வாயிலாக அனுப்பிய ஒலி வடிவப் பதிவுகளை ஒருங்கிணைத்து இணைக்கபட்டுள்ளது.


நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2731, தி.ஆ.2051 சிலை(மார்கழி) ௧௯ ஞாயிறு (03-01-2021) .
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: கவிசுடர் கா. உமாபதி பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் ,அவர்கள்.
அருளுரை: தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை, அருளுரை


தலைமையுரை: கவிஞர் தமிழ்இயலன்
(இயக்குநர் நான் ஒரு ஐஏஎஸ் அகாடமி சென்னை) அவர்கள்.

தலைமையுரை


வாழ்த்துரை: குருசாமி ஆசிரியர் அவர்கள்.

வாழ்த்துரை


சிறப்புரை: முனைவர் ம.மனோன்மணி அவர்கள்
(மேனாள் முதல்வர் த.சா. அ. த.கல்லூரி,,பேரூர்.)
தலைப்பு: தொல்காப்பியம் - உவமையியல் கூறுகள்

சிறப்புரை


இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர்,கோவை) ,செல்வன் சேந்தன் அமுதன் அவர்கள்.
நன்றியுரை: முனைவர் நித்தியானந்த பாரதி (அரசு விருந்தாளர், நிறுவனர் கணபதி தமிழ்ச்சங்கம்) அவர்கள்.

இணைப்புரை ,நிறைவுப் பண்