கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-44

தொல்காப்பியர் ஆண்டு 2731,தி.ஆ.2052 மீனம்(பங்குனி) ௨௨ ஞாயிறு(04-4-2021) கொரொனோ நுன்னுயிரின் தாக்கத்தால் 44-ம் அமர்வில் பங்கேற்ற அனைவரும் தொலைபேசி, கைபேசி வாயிலாக அனுப்பிய ஒலி வடிவப் பதிவுகளை ஒருங்கிணைத்து இணைக்கபட்டுள்ளது.


நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2732, தி.ஆ.2052 மீனம்(பங்குனி) ௨௨ ஞாயிறு(04-04-2021).
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: கவிசுடர் கா. உமாபதி பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம், அவர்கள்.
அருளுரை: தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை


தலைமையுரை: முனைவர் அன்பு சிவா
(தமிழ்த்துறைத் தலைவர்,சுகுணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி கோவை) அவர்கள்.

தலைமையுரை


சிறப்புரை:பேராசிரியர் பா.மருதநாயகம்
(ஆங்கிலப்பேராசிரியர்,புதுவை நடுவண் பல்கலைக்கழகம் -பணிநிறைவு) அவர்கள்.
தலைப்பு: தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும்

சிறப்புரை


தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்
(தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்)
தலைப்பு: தொல்காப்பியம் - அகத்திணைக்குரிய மெய்ப்பாடுகள்

தொல்காப்பியப் பயிலரங்கம்


இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர்,கோவை) ,செல்வன் சேந்தன் அமுதன் அவர்கள்.

இணைப்புரை: நிறைவுப்பண்