கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-46

கொரொனோ நுன்னுயிரின் தாக்கத்தால் 46-ம் அமர்வில் பங்கேற்ற அனைவரும் தொலைபேசி, கைபேசி வாயிலாக அனுப்பிய ஒலி வடிவப் பதிவுகளை ஒருங்கிணைத்து இணைக்கபட்டுள்ளது.


நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2732, தி.ஆ.2052 விடை(வைகாசி) ௨௩ ஞாயிறு (06-06-2021) .
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: கவிசுடர் கா. உமாபதி பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் ,அவர்கள்.
அருளுரை: தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை, அருளுரை


தலைமையுரை: ஓவியக்கவிஞர் மு.பிரகஸ்பதி
(தலைவர் உலகச்சிந்தனை தமிழர் மாடம் கோவை) அவர்கள்.

தலைமையுரை


வாழ்த்துரை: தமிழ்த்திரு சி.ந.சந்திரசேகரன் அவர்கள்.
சிறப்புரை: முனைவர் க. முருகேசன் அவர்கள்
(தேர்வாணையர்,தமிழ்த்துறைத்தலைவர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி)
தலைப்பு: தொல்காப்பிய அகத்திணையியல் கம்பராமாயணம் ஒப்பீடு

சிறப்புரை


இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர்,கோவை) ,செல்வன் சேந்தன் அமுதன் அவர்கள்.
நன்றியுரை: முனைவர் நித்தியானந்த பாரதி (அரசு விருந்தாளர், நிறுவனர் கணபதி தமிழ்ச்சங்கம்) அவர்கள்.

இணைப்புரை ,நிறைவுப் பண்