கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-47

கொரொனோ நுன்னுயிரின் தாக்கத்தால் 47-ம் அமர்வில் பங்கேற்ற அனைவரும் தொலைபேசி, கைபேசி வாயிலாக அனுப்பிய ஒலி வடிவப் பதிவுகளை ஒருங்கிணைத்து இணைக்கபட்டுள்ளது.


நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2732, தி.ஆ.2052 ஆனி(ஆடவை) ௨0 ஞாயிறு (04-07-2021) .
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: கவிசுடர் கா. உமாபதி பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் ,அவர்கள்.
அருளுரை: தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை, அருளுரை


தலைமையுரை: அகதன் எனும் பென்சிகர் சிங்கராசா
(நிறுவனர் தமிழ்வனம் - நாகர்கோயில்) அவர்கள்.
முன்னிலை உரை: தமிழ்த்திரு குரு.பழனிசாமி
(அகவை முதிர்ந்த தமிழறிஞர்- கோவை) அவர்கள்.

தலைமையுரை


வாழ்த்துரை: குருசாமி ஆசிரியர் அவர்கள்.

வாழ்த்துரை


சிறப்புரை: பேராசிரியர் க. முத்துசாமி எம்.ஏ., எம்.ஃபில்
(முன்னை மாட்சிமை தங்கிய மன்னர் கல்லூரி,,புதுக்கோட்டை) அவர்கள்
தலைப்பு: தொல்காப்பியம் – உள்ளுறை,இறைச்சி

தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: தொல்காப்பியம்-உவமையியல் தொடர்ச்சி

இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர்,கோவை) ,செல்வன் சேந்தன் அமுதன் அவர்கள்.
நன்றியுரை: முனைவர் நித்தியானந்த பாரதி (அரசு விருந்தாளர், நிறுவனர் கணபதி தமிழ்ச்சங்கம்) அவர்கள்.

இணைப்புரை ,நிறைவுப் பண்