கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-48

கொரொனோ நுன்னுயிரின் தாக்கத்தால் 48-ம் அமர்வில் பங்கேற்ற அனைவரும் தொலைபேசி, கைபேசி வாயிலாக அனுப்பிய ஒலி வடிவப் பதிவுகளை ஒருங்கிணைத்து இணைக்கபட்டுள்ளது.


நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2732, தி.ஆ.2052 ஆடி(கடகம்) ௧௬ ஞாயிறு(01-08-2021) .
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: கவிசுடர் கா. உமாபதி பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் ,அவர்கள்.
அருளுரை: தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை, அருளுரை


வாழ்த்துரை: உமாபதி ஐயா
(மேனாள் தமிழ்த்துறைத் தலைவர்,கொங்குநாடு கலை,அறிவியல் கல்லூரி) அவர்கள்.

உமாபதி ஐயா - தொல்காப்பியர் துதி


தலைமையுரை: தமிழ்நெஞ்சன் எனும் அந்தமான் கிருட்டிணமூர்த்தி
(மத்திய அரசு அந்தமான் லட்சத்தீவு துறைமுகத்துறை,தலைமைப் பொறியாளர்) அவர்கள்.

தலைமையுரை


முன்னிலை உரை: தமிழ்ச்செம்மல் கவிஞர் ஞானமணி
(தலைவர் வைகறைத்தமிழ்மன்றம்) அவர்கள்.

முன்னிலை உரை


சிறப்புரை: முனைவர். க. கிருஷ்ணகுமாரி
(முதல்வர், யுனிக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி காரப்பட்டு, கிருஷ்ணகிரி மாவட்டம்) அவர்கள்
தலைப்பு: தொல்காப்பியம் – பெயரியல் காட்டும் பொருண்மைகள்

சிறப்புரை


இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர்,கோவை) ,செல்வன் சேந்தன் அமுதன் அவர்கள்.
நன்றியுரை: முனைவர் நித்தியானந்த பாரதி (அரசு விருந்தாளர், நிறுவனர் கணபதி தமிழ்ச்சங்கம்) அவர்கள்.

இணைப்புரை,நிறைவுப் பண்