கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு,திங்கள் அமர்வு-49 ஐந்தாம் ஆண்டுத்தொடக்கவிழா

கொரொனோ நுன்னுயிரின் தாக்கத்தால் 49-ம் அமர்வில் பங்கேற்ற அனைவரும் தொலைபேசி, கைபேசி வாயிலாக அனுப்பிய ஒலி வடிவப் பதிவுகளை ஒருங்கிணைத்து இணைக்கபட்டுள்ளது.


நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2732, தி.ஆ.2052 ஆவணி(மடங்கல்) ௨0 ஞாயிறு(05-09-2021) .
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: கவிசுடர் கா. உமாபதி பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் ,அவர்கள்.
அருளுரை: தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை, அருளுரை


நோக்க உரை: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்
(தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்)
தலைமையுரை: சிரவை ஆதீனம் குருமகாசந்நிதானம் தவத்திரு குமரகுருசுவாமி,அவர்கள்.
முன்னிலை உரை: சீர்வளர்சீர் சிவலிங்கேசுவரர் கோவை காமாட்சிபுரி ஆதீனம் 51 சக்தி பீடம் அவர்கள்.

நோக்க உரை,தலைமையுரை,முன்னிலை உரை


சிறப்புரை:வாவிபாளையம் தமிழ்த்திரு அனந்தகிருட்டிணன் (சமயச்சொற்பொழிலார்) அவர்கள்.
தலைப்பு: காலம் காக்கும் தமிழர் நூல்

சிறப்புரை


வாழ்த்துரைகள்:
தொகுப்பு - 1

வாழ்த்துகள் - தொகுப்பு - 1


தொகுப்பு - 2

வாழ்த்துகள் - தொகுப்பு - 2


தொகுப்பு - 3

வாழ்த்துகள் - தொகுப்பு - 3


தொகுப்பு - 4

வாழ்த்துகள் - தொகுப்பு - 4


தொகுப்பு - 5

வாழ்த்துகள் - தொகுப்பு - 5


தொகுப்பு - 6

வாழ்த்துகள் - தொகுப்பு - 6


இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர்,கோவை) ,செல்வன் சேந்தன் அமுதன் அவர்கள்.
நன்றியுரை: முனைவர் நித்தியானந்த பாரதி (அரசு விருந்தாளர், நிறுவனர் கணபதி தமிழ்ச்சங்கம்) அவர்கள்.

இணைப்புரை,நிறைவுப் பண்