கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-51

கொரொனோ நுன்னுயிரின் தாக்கத்தால் 51-ம் அமர்வில் பங்கேற்ற அனைவரும் தொலைபேசி, கைபேசி வாயிலாக அனுப்பிய ஒலி வடிவப் பதிவுகளை ஒருங்கிணைத்து இணைக்கபட்டுள்ளது.


நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2732, தி.ஆ.2052 ஐப்பசி(துலை) ௨௧ ஞாயிறு(07-11-2021) .
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: கவிசுடர் கா. உமாபதி பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் ,அவர்கள்.
அருளுரை: தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தமிழ்த்தாய் வாழ்த்து, வரவேற்புரை, அருளுரை


தலைமையுரை: தமிழக அரசின் விருதாளர் தமிழ்ச்செம்மல் முனைவர்மு. க. அன்வர்பாட்சா,
(நிறுவனர் திருக்குறள் ஆய்வுக் கழகம், மாநில துணைத் தலைவர் உலகத் திருக்குறள் கூட்டமைப்பு) அவர்கள். முன்னிலை உரை: தமிழ்த்திரு ஆட்டனத்தி (நூலாசிரியர்:வனச்சரகர் பணிநிறைவு) அவர்கள்.

தலைமையுரை


சிறப்புரை:தமிழ்த்திருவி.மு.உமாபதி ஐயா (தமிழ்த்துறைத்தலைவர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி பணிநிறைவு) அவர்கள்.
தலைப்பு: தெய்வம் சுட்டும் தென்தமிழ்க்காப்பியம்

சிறப்புரை


தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்
(தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்)
தலைப்பு: தொல்காப்பியம் கூறும் அடி விளக்கம்

தொல்காப்பியப் பயிலரங்கம்


இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர்,கோவை) ,செல்வன் சேந்தன் அமுதன் அவர்கள்.
நன்றியுரை: முனைவர் நித்தியானந்த பாரதி (அரசு விருந்தாளர், நிறுவனர் கணபதி தமிழ்ச்சங்கம்) அவர்கள்.

இணைப்புரை,நிறைவுப் பண்