கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-52

கொரொனோ நுன்னுயிரின் தாக்கத்தால் 52-ம் அமர்வில் பங்கேற்ற அனைவரும் தொலைபேசி, கைபேசி வாயிலாக அனுப்பிய ஒலி வடிவப் பதிவுகளை ஒருங்கிணைத்து இணைக்கபட்டுள்ளது.


நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2732, தி.ஆ.2052 கார்த்திகை(நளி) ௧௯ ஞாயிறு(05-12-2021) .
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: கவிசுடர் கா. உமாபதி பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் ,அவர்கள்.
அருளுரை: தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.
முன்னிலை உரை: தமிழ்ச்செம்மல் கவிஞர் ஞானமணி (தலைவர்,வைகறைக் கவிமன்றம்) அவர்கள்.
சிறப்புரை:முனைவர் க. வெள்ளியங்கிரி (உதவிப் பேராசிரியர் தமிழ்த்துறை த.சா.அ.க.அ.தமிழ்க்கல்லூரி,பேரூர்)) அவர்கள்.
தலைப்பு: சூழலியல் பார்வையில் முதற்பொருளும் கருப்பொருளும்

சிறப்புரை


தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் அவர்கள்
(தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்)
தலைப்பு: தொல்காப்பியம் கூறும் யாப்பு விளக்கம்