கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-54

கொரொனோ நுன்னுயிரின் தாக்கத்தால் 54-ம் அமர்வில் பங்கேற்ற அனைவரும் தொலைபேசி, கைபேசி வாயிலாக அனுப்பிய ஒலி வடிவப் பதிவுகளை ஒருங்கிணைத்து இணைக்கபட்டுள்ளது.


நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2732, தி.ஆ.2053 சுறவம்(தை) ௨௪ ஞாயிறு (06-02-2022) .
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: வழக்கறிஞர் சு. இராசேசு க.இ.,ச.இ அவர்கள்.
வரவேற்புரை: கவிசுடர் கா. உமாபதி பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் ,அவர்கள்.
அருளுரை: தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.
தலைமையுரை:தமிழ்த்திரு குமணராசன்(தலைவர்,இலெமுரிய அறக்கட்டளை, முதன்மைஆசிரியர் தமிழ் இலெமுரியா திங்கள்இதழ்) அவர்கள். முன்னிலை உரை:தமிழ்த்திரு எசு.வி.எசு.பாலாசி(மேலாளர்சிட்டியூனியன்வங்கி) அவர்கள்.
சிறப்புரை:முனைவர் ச. திருஞானசம்பந்தம்(செம்மொழித்தமிழாய்வு நடுவண் நிறுவன கல்விக்குழு உறுப்பினர்,இணைப்பேராசிரியர் தமிழ்த்துறை உயராய்வு மையம்- பணிநிறைவு அரசர் கல்லூரி திருவையாறு) அவர்கள்.
தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பன் (தலைவர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்) அவர்கள்
தலைப்பு: தொல்காப்பியம் - உவம இயல்
இணைப்புரை: கா. இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர்,கோவை) ,செல்வன் சேந்தன் அமுதன் அவர்கள்.
நன்றியுரை: முனைவர் நித்தியானந்த பாரதி (அரசு விருந்தாளர், நிறுவனர் கணபதி தமிழ்ச்சங்கம்) அவர்கள்.