கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு,திங்கள் அமர்வு-5

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2048 சிலை (மார்கழி) 23 ஞாயிறு (07-01-2018) காலை 9:30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: திருமதி கா. இந்துமதி எம்.ஏ., பி.எல்., (வழக்கறிஞர் கோவை) அவர்கள்

வரவேற்புரை: புலவர் ஆ.காளியப்பன் (தொல்காப்பியர் பேரவைத் தலைவர்)

அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தலைமையுரை: முனைவர் இரா.சுகுமார் அவர்கள் (பள்ளித்தாளாளர் மற்றும் முதல்வர் ரூபிக் மெட்ரிக் மேனிலைப்பள்ளி கோவை)

சிறப்புரை: தொல்காப்பியத் தொண்டன் முனைவர் ப.பத்மநாபன் அவர்கள் (நெறியாளர் உலகத் தொல்காப்பிய மன்றம், , புதுச்சேரிக் கிளை)
தலைப்பு: தொல்காப்பியம் - அகம் (சிறந்தது பயிற்றல் இறந்ததன் பயனே)

தொல்காப்பியப் பயிலரங்கம்: அகத்திணையியல் (குறிஞ்சித்திணை)
தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன் (தொல்காப்பியர் பேரவைத் தலைவர்)

கவியரங்கம்: அனைவரும் பங்கு பெறலாம் (மனமுவக்கும் தலைப்பு)
நன்றியுரை: புலவர்.ப.வேலவன் (தொல்காப்பியர் பேரவைச் செயலர்)

இணைப்புரை: கவிச்சுடர்.கா.உமாபதி (தொல்காப்பியர் பேரவைத் துணைச்செயலர்)