உலகத் தொல்காப்பிய மன்றம்
புதுச்சேரி கிளை

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, தொடர்பொழிவு-13

நிலம்:புதுவைத் தமிழ்ச்சங்கம்,வெங்கட்டா நகர், புதுச்சேரி.
பொழுது: தி.பி.2050 காரி (சனிக்) கிழமை (09-03-2019) மாலை 6-30 மணி முதல் 8-30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: அனைவரும்
வரவேற்புரை: திரு தூ. சடகோபன் அவர்கள்.
அறிமுகவுரை: முனைவர் மு. இளங்கோவன் அவர்கள்.
தலைமையுரை: ஆய்வறிஞர் கு. சிவமணி அவர்கள்
சிறப்புரை: 1. பேராசிரியர் சா. ஆரோக்கியநாதன் அவர்கள்.
தலைப்பு: மெய்யியல் நோக்கில் தொல்காப்பியம்

சிறப்புரை: 2. பேராசிரியர் தெ. முருகசாமி அவர்கள்.
தலைப்பு: சிலம்பில் தொல்காப்பியப் பதிவுகள்


தொல்காப்பியத் தொண்டருக்குப் பாராட்டு:
பாராட்டும் விருது வழங்களும்: திருநிறை ஆ. நமச்சிவாயம் மாண்புமிகு பொதுத்துறை அமைச்சர் அவர்கள்.
பாராட்டுப் பெறுவோர் : முனைவர் நா. க. நிதி கணினி அறிஞர் ,நியூ செர்சி, அமெரிக்கா அவர்கள்.
நன்றியுரை: முனைவர் இரா. கோவலன் அவர்கள்.
மாலை மலர் தொலைக்காட்சியில் நிகழ்ச்சி பற்றிய செய்தி