உலகத் தொல்காப்பிய மன்றம்
அமெரிக்கா-நியூசெர்சி

மன்ற முகப்பு

வணக்கம்!

தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூல் தொல்காப்பியம் ஆகும். இதனை உலக அளவில் பரப்பும் அமைப்பு உலகத் தொல்காப்பிய மன்றம் ஆகும். இந்த அமைப்பு பிரான்சில் தொடங்கப்பட்டு, கனடா, மலேசியா, சப்பான் நாடுகளில் கிளைகளைக் கொண்டு செயல்படுகின்றது. இந்த அமைப்பின் கிளை அமெரிக்கா நாட்டில், நியூசெர்சி மாநிலத்தில் உள்ள பிசுகாட்டவேயில் (Piscataway) 16.06.2018 சனி(காரி)க் கிழமை காலை 10:30 மணிக்கு, கயிலைப் புனிதர் மருதாசல அடிகளார் (பேரூராதினம், தமிழ்நாடு) அவர்களின் அருள் வாழ்த்துடன் தொடங்கப்பட்டது.