பொழுது: தி.பி.2050 சுறவம்(தை) ௨௦ ஞாயிறு (03-02-2019) காலை 9:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: திருமதி கா. இந்துமதி எம்.ஏ., பி.எல்., (வழக்கறிஞர் கோவை) அவர்கள்
வரவேற்புரை: முனைவர் அருணா அவர்கள்.
ஆசியுரை: சீர்வளர்சீர் அடிகளார் அவர்கள், பேரூர் ஆதீனம்.
தலைமையுரை: தமிழ்த்திரு ந.கணேசன் எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ., எம்ஃபில்., அவர்கள் (செயலாளர் கவையன்புத்தூர் தமிழ்ச்சங்கம், உதவிப்பேராசிரியர் பணிநிறைவு.)
சிறப்புரை: முனைவர் மு.பழனிசாமி அவர்கள் (தலைமையாசிரியர் பணிநிறைவு)
தலைப்பு: தொல்காப்பியத்தில் உயிர்நிலை (மெய்ப்பாட்டியல்)
முன்னிலை: தனித்தமிழ்ச்செம்மல் வெ. தமிழ்மாணிக்கம் அவர்கள் (நெறியாளர் திருவள்ளுவர் பேரவை, கோவை)
தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: புறத்திணை (கரந்தைத்திணை)
கவியரங்கம்: கவியரங்கில் பொன்மலை கனகாசலம்,ஜீவானந்தம்,இராசமாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டு கவிதை வாசித்தனர்.
இலக்கியத்தில்புதிர்: தமிழ்ச்செம்மல் மு.பெ. இராமலிங்கம் அவர்கள்.
செப்பிடு வித்தை செய்முறை விளக்கம்.
திரு. வள்ளியப்பன் அவர்கள்.
சொற்களைப் பயன்படுத்த வேண்டியதன் இன்றியமையாமை.
அகவை முதிர்ந்த ஐயா வெற்றிவேலன் அவர்கள்.
கவிதை வாசித்தல்.
நன்றியுரை: முனைவர் அமுதாதேவி அவர்கள்.
இணைப்புரை: கவிச்சுடர் கா. உமாபதி எம்.ஏ., பி.எட்., எம்.பில்., (தொல்காப்பியர் பேரவைப் பொருளாளர்).
விழாவில் அகவை முதிர்ந்த தமிழறிஞர் பீனிக்ஸ் முருகேசன்சிறப்பிக்கப்பட்டார். விழாவில் முனைவர் அரவிந்த், முனைவர் பானுமதி, முனைவர் உமாபதி ஐயா மற்றும் பல முனைவர்களும் முனைவர்பட்ட ஆய்வாளர்களும் தமிண்ச்சான்றோர் மருத்துவர் கோபி, கலந்து கொண்டவர்களில் முக்கியமானவர்.
-
தலைமை உரையாற்றும் தமிழ்த்திரு கணேசன் அவர்களுக்கு அவருடைய ஒருசாலை மாணாக்கர் சிறப்புச்செய்தல்.
-
தலைமை - தமிழ்த்திரு கணேசன் அவர்கள்.
-
தொல்காப்பியத்தில் உயிர்நிலை என்ற பொருண்மையில் உரை நிகழ்த்துகிறார் முனைவர்.மு.பழனிசாமி அவர்கள்.
-
முனைவர்.மு.பழனிசாமி அவர்களுக்குச் சிறப்புச்செய்பவர் முனைவர் உமாபதி ஐயா அவர்கள்.
-
படப்பிடிப்பாளர் ஐயா செயபால் அவர்கள் மற்றும் அமர்வில் பங்கேற்ற ஒரு பகுதியின.
-
முன்னிலை ஆற்றும் திருவள்ளுவர் பேரவை நெறியாளர் திரு தமிழ் மாணிக்கம்.
-
திரு தமிழ் மாணிக்கம் அவர்களுக்கு பேச்சாளர் திரு ரெங்கலெ.வள்ளியப்பன் சிறப்புச்செய்தல்.
-
அகவை முதிர்ந்த தமிழறிஞர் விருது பெற்ற திரு பீனிக்ஸ் முருகேசன் அவர்களுக்கு அகவை 94 கடந்த மருத்துவர் கோவி ஐயா அர்களும் மொழிக்காவலர் விருது பெற்ற திரு.தொ.சி. கலைமணி ஆகியோர் சிறப்புச் செய்கின்றனர்.
காணொளி
-
பேராசிரியர் கரு.முத்துசாமி
தொல்காப்பியம் – உள்ளுறை, இறைச்சி -
முனைவர் சங்கீதா
தொல்காப்பியம் காட்டும் மரபு -
பேராசிரியர் பா.மருதநாயகம்
தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும் -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பியம்-செய்யுளியல் -
முனைவர் ம.மனோன்மணி
தொல்காப்பியம்-உவமையியல் கூறுகள் -
முனைவர் நாச்சி க. நிதி
தொல்காப்பியத்தில் அறிவியல் நுட்பங்கள் -
முனைவர் இரா. சாந்தி
கவிதையின் மூலம் தொல்காப்பியச் செய்யுளியலே -
முனைவர் சத்தியபிரியா
தொல்காப்பியம் காட்டும் கற்பியல் -
புலவர் ஆ. காளியப்பன்
வரைவின் மகளிர் (பரத்தையர் பிரிவு) -
முனைவர் ப. பத்மநாபன்
மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் -
முனைவர் மு. புவனேசுவரி
தொல்காப்பியம் - அறத்தொடு நிற்றல் -
பாவலர் ப. எழில்வாணன்
தொல்காப்பியம்-தமிழ்ச்சொற்களின் காப்பரண் -
முனைவர் கா.நாகராசன்
தொல்காப்பியம்-செய்யுளியல் கூறுகள் -
தொல்காப்பியர் படத்திறப்பு விழா
அருளுரை மற்றும் சிறப்பு செய்தல் -
அடிகள் பெருமக்களின் தொல்காப்பியர் நாள் வழ்த்துரைகள்
-
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 1 -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 2 -
முனைவர் ஆனந்தவேல்
மகட்பாற்காஞ்சி (தொல்காப்பியத்தில் பெண்கள் பெருமை) -
முனைவர் மு. பழனிச்சாமி
தொல்காப்பியத்தில் உயிர்நிலை (மெய்ப்பாட்டியல்) -
புலவர் ஆ. காளியப்பன்
வெட்சித்திணை விளக்கம் -
முனைவர் இள. சேனாவரையன் உரை
-
முனைவர் க. முருகேசன் உரை
-
முனைவர் மா. நடராசன் உரை
-
திரு மை. அலாவுத்தீன் உரை
-
மகிமா-மகிதா சிறுமிகளின் பாடல்
-
தமிழா எழுந்திரு தமிழா பாடல் - Dr.R.சுகுமார்