கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-20

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2050 மீனம் (பங்குனி) ௨௪ ஞாயிறு (07-04-2019) காலை 9:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: திருமதி கா. இந்துமதி எம்.ஏ., பி.எல்., (வழக்கறிஞர் கோவை) அவர்கள்

வரவேற்புரை: அகவை முதிர்ந்த தமிழறிபுலவர் ப.வேலவன் (செயலர் தொல்காப்பியர் பேரவை) அவர்கள்.

அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தலைமையுரை: மருத்துவர் கு.சுப்பிரமணியம் அவர்கள் (சண்முகப்பிரியா மருத்துவமனை, சௌரிபாளையம், கோவை)


சிறப்புரை: முனைவர் கலியபெருமாள் அவர்கள் (தாளாளர் நாவலர் நா.மு.வேங்கடசாமி நாட்டார் திருவருட்கல்லூரி தஞ்சாவூர்)
தலைப்பு: தொல்காப்பிய(ர்) உவமைகள்


முன்னிலை: புலவர் கந்தசாமி அவர்கள் ( முதுகலைத் தமிழாசிரியர் - பணிநிறைவு, தஞ்சாவூர்)


தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: வஞ்சித்திணை (புறத்திணையியல்)


செப்பிடு வித்தை: செயல்முறை விளக்கம் கலைமாமணி தமிழ்ச்செம்மல் மு.பெ. இராமலிங்கம் அவர்கள்.


கவியரங்கம்: அனைவரும் பங்கு பெறலாம் (பொழிவு, கவிதை, பாட்டுப்பாடல் 2 நுணிமம் மட்டும் )

இணைப்புரை: முனைவர் அரவிந்த் எம்.ஏ., பி.ச்டி., அவர்கள்.

<
நன்றியுரை: கவிச்சுடர் கா.உமாபதி (பொருளாளர், தொல்காப்பியர்பேரவை) அவர்கள்.