பொழுது: தி.பி.2050 விடை (வைகாசி) ககூ ஞாயிறு (02-06-2019) காலை 9:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: திருமதி கா. இந்துமதி எம்.ஏ., பி.எல்., (வழக்கறிஞர் கோவை) அவர்கள்
வரவேற்புரை: அகவை முதிர்ந்த தமிழறிபுலவர் ப.வேலவன் (செயலர் தொல்காப்பியர் பேரவை) அவர்கள்.
அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.
தலைமையுரை: முனைவர் அரங்ககோபால் அவர்கள். (இயக்குநர் சிபி ஐஏஎஸ் அகாதமி கோவை)
சிறப்புரை: முனைவர் சு. ஆனந்தவேல் எம்.ஏ (தமிழ்),எம்.ஏ (இதழியல்), எம்ஃபில் ,பி.எச்.டி., அவர்கள்
(உதவிப்பேராசிரியர் - தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம்)
தலைப்பு: மகட்பாற்காஞ்சி (தொல்காப்பியத்தில் பெண்கள் பெருமை)
திருக்குறள் கி.கணேசன் அவர்கள் ( திருக்குறள் உலகம் கல்விச்சாலை )
முனைவர் உமாபதி ஐயா உரை
முன்னிலை: வெண்பா வேந்தர் நம்பிக்கை நாகராசன் (தலைவர் வசந்தவாசல்) அவர்கள்.
தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: காஞ்சித்திணை
செப்பிடு வித்தை: செயல்முறை விளக்கம் கலைமாமணி தமிழ்ச்செம்மல் மு.பெ. இராமலிங்கம் அவர்கள்.
வந்தோர்க்கு வாய்ப்பு: அகவை முதிர்ந்த புலவர் குரு. பழனிசாமி அவர்கள்.
கவிஞர் பொன்.சிங் அவர்கள் ( கவிதை வாசிப்பு )
இணைப்புரை: முனைவர் அரவிந்த் சுப்பிரமணியம் எம்.ஏ., பி.ச்டி., அவர்கள்.
<
நன்றியுரை: கவிச்சுடர் கா.உமாபதி (பொருளாளர், தொல்காப்பியர்பேரவை) அவர்கள்.
-
1.முனைவர் அரங்ககோபாலுக்குச்சிறப்பு உமாபதி ஐயா
-
2.முனைவர் ஆனந்தவேலுக்கு சிறப்பு -திரு மு.பெ.இராமலிங்கம்
-
3.முனைவர் அரங்ககோபால் உரை
-
4.முனைவர் ஆனந்தவேல் உரை
-
5.திருக்குறள் கணேசன் உரை
-
6. தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ.காளியப்பனாரின் தொல்காப்பியப் பயிலரங்கம்
-
7.முனைவர் பானுமதி உரை
-
8.முனைவர் உமாபதி ஐயா உரை
-
9.பாவலர் பழனிசாமி கவிதை வாசிப்பு
-
10.உளவியல் ஆசிரியர் செல்வக்குமார் உரை
-
11.திரு. மணிகண்டன்
-
12.புவனேசுவரம் தமிழ்ச்சங்கத்தலைவர் திரு துரைசாமி அவர்கள்
-
13.திரு. கலைப்பித்தன் நூல் வழங்குதல்
காணொளி
-
பேராசிரியர் கரு.முத்துசாமி
தொல்காப்பியம் – உள்ளுறை, இறைச்சி -
முனைவர் சங்கீதா
தொல்காப்பியம் காட்டும் மரபு -
பேராசிரியர் பா.மருதநாயகம்
தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும் -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பியம்-செய்யுளியல் -
முனைவர் ம.மனோன்மணி
தொல்காப்பியம்-உவமையியல் கூறுகள் -
முனைவர் நாச்சி க. நிதி
தொல்காப்பியத்தில் அறிவியல் நுட்பங்கள் -
முனைவர் இரா. சாந்தி
கவிதையின் மூலம் தொல்காப்பியச் செய்யுளியலே -
முனைவர் சத்தியபிரியா
தொல்காப்பியம் காட்டும் கற்பியல் -
புலவர் ஆ. காளியப்பன்
வரைவின் மகளிர் (பரத்தையர் பிரிவு) -
முனைவர் ப. பத்மநாபன்
மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் -
முனைவர் மு. புவனேசுவரி
தொல்காப்பியம் - அறத்தொடு நிற்றல் -
பாவலர் ப. எழில்வாணன்
தொல்காப்பியம்-தமிழ்ச்சொற்களின் காப்பரண் -
முனைவர் கா.நாகராசன்
தொல்காப்பியம்-செய்யுளியல் கூறுகள் -
தொல்காப்பியர் படத்திறப்பு விழா
அருளுரை மற்றும் சிறப்பு செய்தல் -
அடிகள் பெருமக்களின் தொல்காப்பியர் நாள் வழ்த்துரைகள்
-
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 1 -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 2 -
முனைவர் ஆனந்தவேல்
மகட்பாற்காஞ்சி (தொல்காப்பியத்தில் பெண்கள் பெருமை) -
முனைவர் மு. பழனிச்சாமி
தொல்காப்பியத்தில் உயிர்நிலை (மெய்ப்பாட்டியல்) -
புலவர் ஆ. காளியப்பன்
வெட்சித்திணை விளக்கம் -
முனைவர் இள. சேனாவரையன் உரை
-
முனைவர் க. முருகேசன் உரை
-
முனைவர் மா. நடராசன் உரை
-
திரு மை. அலாவுத்தீன் உரை
-
மகிமா-மகிதா சிறுமிகளின் பாடல்
-
தமிழா எழுந்திரு தமிழா பாடல் - Dr.R.சுகுமார்