கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-22

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2050 விடை (வைகாசி) ககூ ஞாயிறு (02-06-2019) காலை 9:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: திருமதி கா. இந்துமதி எம்.ஏ., பி.எல்., (வழக்கறிஞர் கோவை) அவர்கள்
வரவேற்புரை: அகவை முதிர்ந்த தமிழறிபுலவர் ப.வேலவன் (செயலர் தொல்காப்பியர் பேரவை) அவர்கள்.
அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தலைமையுரை: முனைவர் அரங்ககோபால் அவர்கள். (இயக்குநர் சிபி ஐஏஎஸ் அகாதமி கோவை)


சிறப்புரை: முனைவர் சு. ஆனந்தவேல் எம்.ஏ (தமிழ்),எம்.ஏ (இதழியல்), எம்ஃபில் ,பி.எச்.டி., அவர்கள்
(உதவிப்பேராசிரியர் - தமிழ்த்துறை, பாரதியார் பல்கலைக்கழகம்)
தலைப்பு: மகட்பாற்காஞ்சி (தொல்காப்பியத்தில் பெண்கள் பெருமை)

திருக்குறள் கி.கணேசன் அவர்கள் ( திருக்குறள் உலகம் கல்விச்சாலை )

முனைவர் உமாபதி ஐயா உரை


முன்னிலை: வெண்பா வேந்தர் நம்பிக்கை நாகராசன் (தலைவர் வசந்தவாசல்) அவர்கள்.


தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: காஞ்சித்திணை



செப்பிடு வித்தை: செயல்முறை விளக்கம் கலைமாமணி தமிழ்ச்செம்மல் மு.பெ. இராமலிங்கம் அவர்கள்.


வந்தோர்க்கு வாய்ப்பு: அகவை முதிர்ந்த புலவர் குரு. பழனிசாமி அவர்கள்.

கவிஞர் பொன்.சிங் அவர்கள் ( கவிதை வாசிப்பு )


இணைப்புரை: முனைவர் அரவிந்த் சுப்பிரமணியம் எம்.ஏ., பி.ச்டி., அவர்கள்.

<
நன்றியுரை: கவிச்சுடர் கா.உமாபதி (பொருளாளர், தொல்காப்பியர்பேரவை) அவர்கள்.