பொழுது: தி.பி.2050 கடகம் (ஆடி) ௦௨ வெள்ளி (02-08-2019) மாலை 4:30 மணி முதல் 6.00 மணி வரை.
*-*-*
ஒளி விளக்கேற்றல்: மங்கையர் திலகங்கள்
வாழ்த்து: ஓதுவார் மூர்த்தி (அருள்மிகு பட்டிப்பெருமான் திருக்கோயில் பேரூர்)
வரவேற்புரை: தமிழ்த்திரு எஸ்.வி.எஸ் பாலாஜி அவர்கள் (மேலாளர் சிட்டியூனியன் வங்கி, பேரூர்க்கிளை)
நோக்கவுரை: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன் (தலைவர், தொல்காப்பியர் பேரவை )
படத்திறப்பும் அருளுரையும்: திருக்கயிலாய மரபு மெய்கண்டார் வழிவழி பேரூராதீனம்,கயிலைப் புனிதர், முனைவர் தவப்பெரும்திரு தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்அவர்கள்.
சிறப்புரை: உமாபதி ஐயா அவர்கள்
நன்றியுரை: தமிழ்த்திரு அரிமா பென்சிகர் சிங்கராசன் (அகதன்) அவர்கள்.
(மேனாள் மத்திய அரிமாசங்கத்தலைவர், நெறியாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்)
நிறைவுப்பண்: புலவர் ப.வேலவன் அவர்கள் (செயலர் தொல்காப்பியர் பேரவை)
இணைப்புரை: வழக்கறிஞர் கா. இந்துமதி , கவிச்சுடர் கா. உமாபதி (தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்)
-
1. தொல்காப்பியர் படம் திறப்புதல் - தவத்திரு அடிகளார்
-
2. தொல்காப்பியர் படத்தை வாழ்த்துதல் - ஓதுவார் மூர்த்தி அவர்கள்
-
3. ஒளி விளக்கேற்றல் - மங்கையர் திலகங்கள்
-
4. தவத்திரு அடிகளாருடன் வங்கி மேலாளர் எஸ்.வி.எஸ் பாலாஜி ,புலவர் ஆ. காளியப்பன்
-
5. வாழ்த்தும் அறுளுரையும் - தவத்திரு அடிகளார்
-
6. சிறப்புரை - உமாபதி ஐயா
-
7. நன்றியுரை - தமிழ்த்திரு அரிமா பென்சிகர் சிங்கராசன் (அகதன்)
-
8. தவத்திரு அடிகளார் சிறப்புச்செய்தல் - 1
-
9. தவத்திரு அடிகளார் சிறப்புச்செய்தல் - 2
-
10. தவத்திரு அடிகளார் சிறப்புச்செய்தல் - 3
-
11. சிறப்புச்செய்தல் -4
-
12. சிறப்புச்செய்தல் -5
-
13. சிறப்புச்செய்தல் -6
-
14. சிறப்புச்செய்தல் - 7
-
15. சிறப்புச்செய்தல் - 8
-
16. சிறப்புச்செய்தல் - 9
காணொளி
-
பேராசிரியர் கரு.முத்துசாமி
தொல்காப்பியம் – உள்ளுறை, இறைச்சி -
முனைவர் சங்கீதா
தொல்காப்பியம் காட்டும் மரபு -
பேராசிரியர் பா.மருதநாயகம்
தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும் -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பியம்-செய்யுளியல் -
முனைவர் ம.மனோன்மணி
தொல்காப்பியம்-உவமையியல் கூறுகள் -
முனைவர் நாச்சி க. நிதி
தொல்காப்பியத்தில் அறிவியல் நுட்பங்கள் -
முனைவர் இரா. சாந்தி
கவிதையின் மூலம் தொல்காப்பியச் செய்யுளியலே -
முனைவர் சத்தியபிரியா
தொல்காப்பியம் காட்டும் கற்பியல் -
புலவர் ஆ. காளியப்பன்
வரைவின் மகளிர் (பரத்தையர் பிரிவு) -
முனைவர் ப. பத்மநாபன்
மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் -
முனைவர் மு. புவனேசுவரி
தொல்காப்பியம் - அறத்தொடு நிற்றல் -
பாவலர் ப. எழில்வாணன்
தொல்காப்பியம்-தமிழ்ச்சொற்களின் காப்பரண் -
முனைவர் கா.நாகராசன்
தொல்காப்பியம்-செய்யுளியல் கூறுகள் -
தொல்காப்பியர் படத்திறப்பு விழா
அருளுரை மற்றும் சிறப்பு செய்தல் -
அடிகள் பெருமக்களின் தொல்காப்பியர் நாள் வழ்த்துரைகள்
-
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 1 -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 2 -
முனைவர் ஆனந்தவேல்
மகட்பாற்காஞ்சி (தொல்காப்பியத்தில் பெண்கள் பெருமை) -
முனைவர் மு. பழனிச்சாமி
தொல்காப்பியத்தில் உயிர்நிலை (மெய்ப்பாட்டியல்) -
புலவர் ஆ. காளியப்பன்
வெட்சித்திணை விளக்கம் -
முனைவர் இள. சேனாவரையன் உரை
-
முனைவர் க. முருகேசன் உரை
-
முனைவர் மா. நடராசன் உரை
-
திரு மை. அலாவுத்தீன் உரை
-
மகிமா-மகிதா சிறுமிகளின் பாடல்
-
தமிழா எழுந்திரு தமிழா பாடல் - Dr.R.சுகுமார்