கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-24

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2050 கடகம் (ஆடி) ௨௨ ஞாயிறு (04-08-2019) காலை 9:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: திருமதி கா. இந்துமதி எம்.ஏ., பி.எல்., (வழக்கறிஞர் கோவை) அவர்கள்
வரவேற்புரை: கவிச்சுடர் கா. உமாபதி (பொருளாளர், தொல்காப்பியர்பேரவை) அவர்கள்.

அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தலைமையுரை: தமிழ்த்திரு பழ.தர்ம.ஆறுமுகம் ஐயா அவர்கள்

சிறப்புரை: பேராசிரியர் முனைவர் சு.சந்திரசேகரன் அவர்கள்.
(முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை பாரதியார் பல்கலைக்கழகம்)
தலைப்பு: அறிவியல் பார்வையில் தொல்காப்பியமும் பிற இலக்கணங்களும்.

முன்னிலை: தமிழ்த்திரு மானுடநேயன் பாவலர் செந்தமிழ்வாணன் அவர்கள் (நிறுவனர் சர்வ மங்கல சித்தர் ஞானபீடம் வேடபட்டி கோவை)

தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: உழிஞைத் திணையின் உட்பொருள்

செப்பிடு வித்தை & இலக்கியப்புதிர்: கலைமாமணி தமிழ்ச்செம்மல் மு.பெ. இராமலிங்கம் அவர்கள்.

வந்தோர்க்கு வாய்ப்பு: அனைவரும் பங்கு பெறலாம் (பொழிவு ,கவிதை,பாடல்)

இணைப்புரை: தமிழ்த்திரு பாலாஜி (தலைவர் இளந்தமிழ்பாரதி இலக்கியச் சங்கம்திருப்பூர்) அவர்கள்.

நன்றியுரை: அகவை முதிர்ந்த தமிழறிபுலவர் ப.வேலவன் (செயலர் தொல்காப்பியர் பேரவை) அவர்கள்.