பொழுது: தி.பி.2050 கடகம் (ஆடி) ௨௨ ஞாயிறு (04-08-2019) காலை 9:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: திருமதி கா. இந்துமதி எம்.ஏ., பி.எல்., (வழக்கறிஞர் கோவை) அவர்கள்
வரவேற்புரை: கவிச்சுடர் கா. உமாபதி (பொருளாளர், தொல்காப்பியர்பேரவை) அவர்கள்.
அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.
தலைமையுரை: தமிழ்த்திரு பழ.தர்ம.ஆறுமுகம் ஐயா அவர்கள்
சிறப்புரை: பேராசிரியர் முனைவர் சு.சந்திரசேகரன் அவர்கள்.
(முனைவர் பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை பாரதியார் பல்கலைக்கழகம்)
தலைப்பு: அறிவியல் பார்வையில் தொல்காப்பியமும் பிற இலக்கணங்களும்.
முன்னிலை: தமிழ்த்திரு மானுடநேயன் பாவலர் செந்தமிழ்வாணன் அவர்கள் (நிறுவனர் சர்வ மங்கல சித்தர் ஞானபீடம் வேடபட்டி கோவை)
தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: உழிஞைத் திணையின் உட்பொருள்
செப்பிடு வித்தை & இலக்கியப்புதிர்: கலைமாமணி தமிழ்ச்செம்மல் மு.பெ. இராமலிங்கம் அவர்கள்.
வந்தோர்க்கு வாய்ப்பு: அனைவரும் பங்கு பெறலாம் (பொழிவு ,கவிதை,பாடல்)
இணைப்புரை: தமிழ்த்திரு பாலாஜி (தலைவர் இளந்தமிழ்பாரதி இலக்கியச் சங்கம்திருப்பூர்) அவர்கள்.
நன்றியுரை: அகவை முதிர்ந்த தமிழறிபுலவர் ப.வேலவன் (செயலர் தொல்காப்பியர் பேரவை) அவர்கள்.
-
1. தலைமையுரையாற்றும் திரு பழ.தரும.ஆறுமுகத்திற்குச் சிறப்புச் செய்தல்
-
2. லைமையுரை யாற்றும் திரு பழ.தரும.ஆறுமுகம் ஐயா
-
3. சிறப்புரை - பேராசிரியர் முனைவர் சு.சந்திரசேகரன்
-
4. புலவர் கணேசன் உரை
-
5. கர்னல் வில்லவன் கோதை ஐயாவிற்குச்சிறப்புச்செய்தல்
-
6. செப்பிடு வித்தை & இலக்கியப்புதிர்: கலைமாமணி திரு.மு.பெ. இராமலிங்கம்
-
7. திருசெந்தில் குமார் (பார்வையற்றவர்)
-
8. இணைப்புரை திரு பாலாசி
-
9. திரு பழ.தரும.ஆறுமுகம் அவர்கள் தலைவருக்குச் சிறப்புச்செய்தல்
-
10. பேராசிரியர் முனைவர் சந்திரசேகருக்குச் சிறப்புச்செய்தல்
-
11. முனைவர் உமாபதி ஐயாவிற்குச்சிறப்புச்செய்தல்
-
12. கலைமாமணி திரு.மு.பெ. இராமலிங்கம் ஐயாவிற்குச்சிறப்புச்செய்தல்
-
13. புலவர் கணேசன் ஐயாவிற்குச் சிறப்புச்செய்தல்
-
14. சட்ட ஆலோசகர் திருமதி இந்துமதிக்குச்சிறப்புச்செய்தல்
-
15. இணைப்புரை ஆற்றிய திரு பாலாசிக்குச்சிறப்புச்செய்தல்
-
16. கவிச்சுடர் கா.உமாபதிக்குச் சிறப்புச்செய்தல்
காணொளி
-
பேராசிரியர் கரு.முத்துசாமி
தொல்காப்பியம் – உள்ளுறை, இறைச்சி -
முனைவர் சங்கீதா
தொல்காப்பியம் காட்டும் மரபு -
பேராசிரியர் பா.மருதநாயகம்
தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும் -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பியம்-செய்யுளியல் -
முனைவர் ம.மனோன்மணி
தொல்காப்பியம்-உவமையியல் கூறுகள் -
முனைவர் நாச்சி க. நிதி
தொல்காப்பியத்தில் அறிவியல் நுட்பங்கள் -
முனைவர் இரா. சாந்தி
கவிதையின் மூலம் தொல்காப்பியச் செய்யுளியலே -
முனைவர் சத்தியபிரியா
தொல்காப்பியம் காட்டும் கற்பியல் -
புலவர் ஆ. காளியப்பன்
வரைவின் மகளிர் (பரத்தையர் பிரிவு) -
முனைவர் ப. பத்மநாபன்
மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் -
முனைவர் மு. புவனேசுவரி
தொல்காப்பியம் - அறத்தொடு நிற்றல் -
பாவலர் ப. எழில்வாணன்
தொல்காப்பியம்-தமிழ்ச்சொற்களின் காப்பரண் -
முனைவர் கா.நாகராசன்
தொல்காப்பியம்-செய்யுளியல் கூறுகள் -
தொல்காப்பியர் படத்திறப்பு விழா
அருளுரை மற்றும் சிறப்பு செய்தல் -
அடிகள் பெருமக்களின் தொல்காப்பியர் நாள் வழ்த்துரைகள்
-
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 1 -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 2 -
முனைவர் ஆனந்தவேல்
மகட்பாற்காஞ்சி (தொல்காப்பியத்தில் பெண்கள் பெருமை) -
முனைவர் மு. பழனிச்சாமி
தொல்காப்பியத்தில் உயிர்நிலை (மெய்ப்பாட்டியல்) -
புலவர் ஆ. காளியப்பன்
வெட்சித்திணை விளக்கம் -
முனைவர் இள. சேனாவரையன் உரை
-
முனைவர் க. முருகேசன் உரை
-
முனைவர் மா. நடராசன் உரை
-
திரு மை. அலாவுத்தீன் உரை
-
மகிமா-மகிதா சிறுமிகளின் பாடல்
-
தமிழா எழுந்திரு தமிழா பாடல் - Dr.R.சுகுமார்