கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-25

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2050 மடங்கல் (ஆவணி) ௧௫ ஞாயிறு (01-09-2019) காலை 9:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: சேர்ந்திசைத்தல்
வரவேற்புரை: புலவர் ப.வேலவன் (செயலர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்) அவர்கள்.

அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தலைமையுரை: தமிழ்த்திரு ஆசு கவி ப.ஆறுமுகம் (நிறுவனர் ஜனா தொழிற் பட்டறை) அவர்கள்


வாழ்த்துரை: கவிவளர் உழவன் வெற்றி வேல் ஐயா (வைகறைக் கவிமன்றம்) அவர்கள்

வாழ்த்தப்படுவோர்: திருமிகு பாலாசி (மேலாளர் சிட்டியூனியன் வங்கி பேரூர்க்கிளை) அவர்கள்


சிறப்புரை: தமிழ்த்திரு முனைவர் கா.நாகராசன் அவர்கள்.
(தமிழ்த்துறைத் தலைவர், த.சா.க.அ. தமிழ்க்கல்லூரி பேரூர்)
தலைப்பு: தொல்காப்பியம்- செய்யுளியல் கூறுகள்.


தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: தும்பைத்திணை
தொடர்ச்சியுரை : வந்தோர் அனைவரும்!


இலக்கியப்புதிர்,செப்பிடுவித்தை: கலைமாமணி தமிழ்ச்செம்மல் மு.பெ. இராமலிங்கம் அவர்கள்.


வந்தோர்க்கு வாய்ப்பு: அனைவரும் பங்கு பெறலாம் (பொழிவு ,கவிதை,பாடல்)
விழிப்புணர்வுக் கருத்துரை: திரு மு.ஞானப்பிரகாசம் அவர்கள்.
தலைப்பு: தேசியப் புதிய கல்விக் கொள்கை


இணைப்புரை: கா.இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர், கோவை) அவர்கள்.
நன்றியுரை: கவிச்சுடர் கா.உமாபதி (பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்) அவர்கள்.