பொழுது: தி.பி.2050 மடங்கல் (ஆவணி) ௧௫ ஞாயிறு (01-09-2019) காலை 9:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: சேர்ந்திசைத்தல்
வரவேற்புரை: புலவர் ப.வேலவன் (செயலர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்) அவர்கள்.
அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.
தலைமையுரை: தமிழ்த்திரு ஆசு கவி ப.ஆறுமுகம் (நிறுவனர் ஜனா தொழிற் பட்டறை) அவர்கள்
வாழ்த்துரை: கவிவளர் உழவன் வெற்றி வேல் ஐயா (வைகறைக் கவிமன்றம்) அவர்கள்
வாழ்த்தப்படுவோர்: திருமிகு பாலாசி (மேலாளர் சிட்டியூனியன் வங்கி பேரூர்க்கிளை) அவர்கள்
சிறப்புரை: தமிழ்த்திரு முனைவர் கா.நாகராசன் அவர்கள்.
(தமிழ்த்துறைத் தலைவர், த.சா.க.அ. தமிழ்க்கல்லூரி பேரூர்)
தலைப்பு: தொல்காப்பியம்- செய்யுளியல் கூறுகள்.
தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: தும்பைத்திணை
தொடர்ச்சியுரை : வந்தோர் அனைவரும்!
இலக்கியப்புதிர்,செப்பிடுவித்தை: கலைமாமணி தமிழ்ச்செம்மல் மு.பெ. இராமலிங்கம் அவர்கள்.
வந்தோர்க்கு வாய்ப்பு: அனைவரும் பங்கு பெறலாம் (பொழிவு ,கவிதை,பாடல்)
விழிப்புணர்வுக் கருத்துரை: திரு மு.ஞானப்பிரகாசம் அவர்கள்.
தலைப்பு: தேசியப் புதிய கல்விக் கொள்கை
இணைப்புரை: கா.இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர், கோவை) அவர்கள்.
நன்றியுரை: கவிச்சுடர் கா.உமாபதி (பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்) அவர்கள்.
-
1. தமிழ்த்தாய் வாழ்த்து
-
2. திரு ஆறுமுகம் தலைமை உரை
-
3.சிறப்புரை முனைவர் கா.நாகராசன்
-
4. அடிகள் பெருந்தகை
-
5. திரு. பாலாசி ,திரு. ஆறுமுகம்,,
-
6. சிறப்புச்செய்தல்: முனைவர் நாகராசு அவர்களுக்கு நம்பிக்கை நாகராசு
-
7. சிட்டி யூனியன் வங்கி மேலாளருக்கு நினைவுப்பரிசு வழங்குபவர் திரு அகதன்
-
8. திருஆறுமுகத்திற்கு தேவமணி அவர்கள் பொன்னாடை அணிவிக்கிறார்
-
9. சிறப்புச்செய்தல்: திரு ஆறுமுகத்திற்கு தேவமணி அவர்கள்
-
10. திரு. பாலாசி அவர்கள் நன்றி கூறுதல்
-
11. அடிகளாரிடம் கலைமாமணி விருது பெறுதல் - திரு மு. பெ. இராமலிங்கம்
-
12. கைக்கூ பற்றி திரு. வில்லவன் கோதை
-
13. திருவள்ளுவர் பேரவை நெறியாளர் ஞானப்பிரகாசம்
-
14. விழாவில் கலந்துகொண்ட புலவர்ஆ.காளியப்பன் குடும்பத்தார்
-
15. பள்ளி மாணாக்கருக்குப் பரிசு வழங்கல் -1
-
16. பள்ளி மாணாக்கருக்குப் பரிசு வழங்கல் -2
-
17. பள்ளி மாணாக்கருக்குப் பரிசு வழங்கல் -3
-
18. பள்ளி மாணாக்கருக்குப் பரிசு வழங்கல் -4
-
19. பள்ளி மாணாக்கருக்குப் பரிசு வழங்கல் -5
-
20. பள்ளி மாணாக்கருக்குப் பரிசு வழங்கல் -6
-
21. கூட்டத்தார்
காணொளி
-
பேராசிரியர் கரு.முத்துசாமி
தொல்காப்பியம் – உள்ளுறை, இறைச்சி -
முனைவர் சங்கீதா
தொல்காப்பியம் காட்டும் மரபு -
பேராசிரியர் பா.மருதநாயகம்
தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும் -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பியம்-செய்யுளியல் -
முனைவர் ம.மனோன்மணி
தொல்காப்பியம்-உவமையியல் கூறுகள் -
முனைவர் நாச்சி க. நிதி
தொல்காப்பியத்தில் அறிவியல் நுட்பங்கள் -
முனைவர் இரா. சாந்தி
கவிதையின் மூலம் தொல்காப்பியச் செய்யுளியலே -
முனைவர் சத்தியபிரியா
தொல்காப்பியம் காட்டும் கற்பியல் -
புலவர் ஆ. காளியப்பன்
வரைவின் மகளிர் (பரத்தையர் பிரிவு) -
முனைவர் ப. பத்மநாபன்
மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் -
முனைவர் மு. புவனேசுவரி
தொல்காப்பியம் - அறத்தொடு நிற்றல் -
பாவலர் ப. எழில்வாணன்
தொல்காப்பியம்-தமிழ்ச்சொற்களின் காப்பரண் -
முனைவர் கா.நாகராசன்
தொல்காப்பியம்-செய்யுளியல் கூறுகள் -
தொல்காப்பியர் படத்திறப்பு விழா
அருளுரை மற்றும் சிறப்பு செய்தல் -
அடிகள் பெருமக்களின் தொல்காப்பியர் நாள் வழ்த்துரைகள்
-
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 1 -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 2 -
முனைவர் ஆனந்தவேல்
மகட்பாற்காஞ்சி (தொல்காப்பியத்தில் பெண்கள் பெருமை) -
முனைவர் மு. பழனிச்சாமி
தொல்காப்பியத்தில் உயிர்நிலை (மெய்ப்பாட்டியல்) -
புலவர் ஆ. காளியப்பன்
வெட்சித்திணை விளக்கம் -
முனைவர் இள. சேனாவரையன் உரை
-
முனைவர் க. முருகேசன் உரை
-
முனைவர் மா. நடராசன் உரை
-
திரு மை. அலாவுத்தீன் உரை
-
மகிமா-மகிதா சிறுமிகளின் பாடல்
-
தமிழா எழுந்திரு தமிழா பாடல் - Dr.R.சுகுமார்