கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-26

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2050 கன்னி(புரட்டாசி) ௧௯ ஞாயிறு (06-10-2019) காலை 9:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து:திரு. சமர்ப்பா குமரன், தமிழ்த்திரு சு.இராசேசு க.இ.ச.இ,(வழக்கறிஞர்,கோவை) அவர்கள்.

வரவேற்புரை: தமிழ்திரு கா.உமாபதி (பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்) அவர்கள்.

அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தலைமையுரை: தமிழ்த்திரு முனைவர். வே குழந்தைசாமி (தாளாளர் விவேகானந்த மேலாண்மைக்கல்லூரி,கோவில்பாளையம்) அவர்கள்


முன்னிலை: தமிழ்த்திரு காட்டூர் சம்பத் (தலைவர் காட்டூர் சங்கத்தமிழ் மன்றம்) அவர்கள்



தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: வாகைத்திணை


பாராட்டு: தமிழ்நாட்டரசு நல்லாசிரியர் விருதுபெற்ற கோவை மாவட்ட ஆசிரியப் பெருமக்களுக்கு .
ஏற்புரை: திரு. ரமேசு அவர்கள்.


வந்தோர்க்கு வாய்ப்பு: அனைவரும் பங்கு பெறலாம் (பொழிவு ,கவிதை,பாடல்)

இணைப்புரை: கா.இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர், கோவை) அவர்கள்.
நன்றியுரை: கவிச்சுடர் கா.உமாபதி (பொருளாளர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்) அவர்கள்.