பொழுது: தி.பி.2050 நளி (கார்த்திகை) ௧௫ ஞாயிறு (01-12-2019) காலை 9:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: சேர்ந்திசைத்தல்
வரவேற்புரை: கவிச்சுடர் கா.உமாபதி (பொருளாளர் - தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம்) அவர்கள்.
அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.
தலைமையுரை: தமிழ்த்திரு சுடர் முருகையன் (காவல்துறை அதிகாரி நிறுவனர் படைப்பாளர் குழு சென்னை - ப.நி) அவர்கள்
முன்னிலை: பாடலாசிரியர் கவிஞர் தேன்மொழியன் பி.ஏ.,பி.எல்ஐபி.,ஐஎசுசி அவர்கள்
(நிறுவனர் கிவ் வே பௌண்டேசன் பெங்களூரு)
சிறப்புரை: முனைவர் மு. புவனேசுவரி அவர்கள்.
(உதவிப்பேராசிரியர் , தமிழ்த்துறை , அரசுக்கலைக் கல்லூரி கோவை)
தலைப்பு: தொல்காப்பியம்-- அறத்தொடு நிற்றல்.
தொல்காப்பியப் பயிலரங்கம்: தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன், தலைவர், தொல்காப்பியர் பேரவை.
தலைப்பு: களவியல்
இலக்கியப்புதிர்,செப்பிடுவித்தை: கலைமாமணி தமிழ்ச்செம்மல் மு.பெ. இராமலிங்கம் அவர்கள்.
பாராட்டு: நல்லாசிரியர் விருதுபெற்றோர், தமிழில் பெயர்ப்பலகை, வாகனங்களில் தமிழ் எண்கள் எழுதியோர், குழந்தைகளுக்குத் தமிழ்ப்பெயர் சூட்டிய தமிழப்பற்றாளர்கள்.
வந்தோர்க்கு வாய்ப்பு: அனைவரும் பங்கு பெறலாம் (பொழிவு ,கவிதை,பாடல்)
இணைப்புரை: கா.இந்துமதி க.மு.ச.இ (வழக்கறிஞர், கோவை) அவர்கள்.
நன்றியுரை: மதிப்புறு முனைவர்.நித்தியானந்தபாரதி (நிறுவனத்தலைவர்,கணபதித்தமிழ்ச்சங்கம்) அவர்கள்.
-
1.உமாபதி ஐயா, முனைவர் புவனேசுவரி, மருத்துவர் கோவி, புலவர் ஆ.கா
-
2.முனைவர் உமாபதி ஐயா உரை
-
3.சிறப்புரை முனைவர் புவனேசுவரி
-
4. தமிழ்த்திரு கோபாலகிருட்டிணன்
-
5. திரு. வில்லவன்கோதை ஐயா
-
6. மருத்துவர் கோவி ஐயா
-
7. இணைப்புரை முனைவர் கார்த்தி
-
8. சிறப்புச்செய்தல்-திருமதி. விசய லட்சுமி
-
9. கூட்டத்தில் ஒருபகுதியினர்
-
10. செப்பிடுவித்தை மு.பெ.இராமலிங்கம்
-
11. முனைவர் நித்தாயானந்தபாரதி, ஆ.கா,திரு வேலுமணி
-
12. மாணாக்கருக்கு நினைவுப்பரிசு - 1
-
13. மாணாக்கருக்கு நினைவுப்பரிசு - 2
-
14. மாணாக்கருக்கு நினைவுப்பரிசு - 3
-
15. மாணாக்கருக்கு நினைவுப்பரிசு - 4
-
16. மாணாக்கருக்கு நினைவுப்பரிசு - 5
-
17. பள்ளி மாணாக்கர்கள்
காணொளி
-
பேராசிரியர் கரு.முத்துசாமி
தொல்காப்பியம் – உள்ளுறை, இறைச்சி -
முனைவர் சங்கீதா
தொல்காப்பியம் காட்டும் மரபு -
பேராசிரியர் பா.மருதநாயகம்
தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும் -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பியம்-செய்யுளியல் -
முனைவர் ம.மனோன்மணி
தொல்காப்பியம்-உவமையியல் கூறுகள் -
முனைவர் நாச்சி க. நிதி
தொல்காப்பியத்தில் அறிவியல் நுட்பங்கள் -
முனைவர் இரா. சாந்தி
கவிதையின் மூலம் தொல்காப்பியச் செய்யுளியலே -
முனைவர் சத்தியபிரியா
தொல்காப்பியம் காட்டும் கற்பியல் -
புலவர் ஆ. காளியப்பன்
வரைவின் மகளிர் (பரத்தையர் பிரிவு) -
முனைவர் ப. பத்மநாபன்
மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் -
முனைவர் மு. புவனேசுவரி
தொல்காப்பியம் - அறத்தொடு நிற்றல் -
பாவலர் ப. எழில்வாணன்
தொல்காப்பியம்-தமிழ்ச்சொற்களின் காப்பரண் -
முனைவர் கா.நாகராசன்
தொல்காப்பியம்-செய்யுளியல் கூறுகள் -
தொல்காப்பியர் படத்திறப்பு விழா
அருளுரை மற்றும் சிறப்பு செய்தல் -
அடிகள் பெருமக்களின் தொல்காப்பியர் நாள் வழ்த்துரைகள்
-
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 1 -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 2 -
முனைவர் ஆனந்தவேல்
மகட்பாற்காஞ்சி (தொல்காப்பியத்தில் பெண்கள் பெருமை) -
முனைவர் மு. பழனிச்சாமி
தொல்காப்பியத்தில் உயிர்நிலை (மெய்ப்பாட்டியல்) -
புலவர் ஆ. காளியப்பன்
வெட்சித்திணை விளக்கம் -
முனைவர் இள. சேனாவரையன் உரை
-
முனைவர் க. முருகேசன் உரை
-
முனைவர் மா. நடராசன் உரை
-
திரு மை. அலாவுத்தீன் உரை
-
மகிமா-மகிதா சிறுமிகளின் பாடல்
-
தமிழா எழுந்திரு தமிழா பாடல் - Dr.R.சுகுமார்