கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு,திங்கள் அமர்வு-3

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2048 துலை (ஐப்பசி) 19 ஞாயிறு (05-11-2017) காலை 9:30 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: திருமதி கா. இந்துமதி எம்.ஏ., பி.எல்., (வழக்கறிஞர் கோவை) அவர்கள்

வரவேற்புரை: அகவை முதிர்ந்த தமிழறிபுலவர் ப.வேலவன் (செயலர் தொல்காப்பியர் பேரவை) அவர்கள்.

அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.

தலைமையுரை: புலவர் பூ.அ. இரவீந்திரன் அவர்கள் (தலைவர் தமிழ்ச்சிற்றிதழ்ச்சங்கம்)

சிறப்புரை: முனைவர் ம.மனோன்மணி அவர்கள் (மேனாள் முதல்வர் த.சா அ த.கல்லூரி)
தலைப்பு: நமக்குக் கிடைத்த நூல்களுள் முதல் நூல்

தொல்காப்பியப் பயிலரங்கம்: இலக்கண வகுப்பு
தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன் மற்றும் வேளாண் விஞ்ஞானி முத்துமுருகன் அவர்கள்

கவியரங்கம்: அனைவரும் பங்கு பெறலாம் (மனமுவக்கும் தலைப்பு)
நன்றியுரை: கவிச்சுடர் கா.உமாபதி (பொருளாளர், தொல்காப்பியர்பேரவை) அவர்கள்.