கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு,திங்கள் அமர்வு-4

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தி.பி.2048 நளி (கார்த்திகை) 17 ஞாயிறு (03-12-2017) காலை 9:30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை
*-*-*
தாய்த்தமிழ் வாழ்த்து: திருமதி கா. இந்துமதி எம்.ஏ., பி.எல்., (வழக்கறிஞர் கோவை) அவர்கள்

வரவேற்புரை: அகவை முதிர்ந்த தமிழறிபுலவர் ப.வேலவன் (செயலர் தொல்காப்பியர் பேரவை) அவர்கள்.

அருளுரை: சீர்வளர்சீர் மெய்கண்டார் வழிவழி கயிலைமாமணி தவப்பெருந்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார்,பேரூர் ஆதீனம் அவர்கள்.
தலைமையுரை: குருவைக் கவிஞர் அர.அங்குசாமி அவர்கள் (அகவைமிகு பெருங்கவிஞர், நெகமம்)
சிறப்புரை: முனைவர் சு.துரை அவர்கள் (மேனாள் தமிழ்ப்பேராசிரியர் அரசுக் கலைக்கல்லூரி, கோவை)
தலைப்பு: தொல்காப்பியம் - மார்க்சிய ஆய்வுகள் தொல்காப்பியப் பயிலரங்கம்: இலக்கண வகுப்பு
தொல்காப்பியச் செம்மல் புலவர் ஆ. காளியப்பன் (தொல்காப்பியர் பேரவைத் தலைவர்)

கவியரங்கம்: அனைவரும் பங்கு பெறலாம் (மனமுவக்கும் தலைப்பு)
நன்றியுரை: கவிச்சுடர் கா.உமாபதி (பொருளாளர், தொல்காப்பியர்பேரவை) அவர்கள்.