கோயமுத்தூர் தொல்காப்பியர் தமிழ்ச்சங்கமம் (தொல்காப்பியர் பேரவை)

கோவை தொல்காப்பியர் பேரவை நிகழ்வு, திங்கள் அமர்வு-72

நிலம்: தவத்திரு சாந்தலிங்க அடிகளார் தமிழ்க்கல்லூரி வளாகம்,பேரூர், கோவை-10.
பொழுது: தொல்காப்பியர் ஆண்டு 2734, தி.ஆ.2054 கடகம் (ஆடி) ௨க ஞாயிறு (6-08-2023) .
*-*-*
1. தொல்காப்பியர் வழிபாடு.



2. எழுத்துச்சித்தர் முகில் தினகரன் (செயலாளர் வசந்த வாசல் கவிமன்றம்) அவர்களின் தலைமை உரை.



3. தமிழ்ச்செம்மல் கவிஞர் ஞானமணி (வைகறை கவிமன்றத் தலைவர்) அவர்களின் கருத்துரை.



4. கலைமாமணி முனைவர் ப.பத்மநாபன் ( மேனாள் துணை இயக்குநர் அரசு செய்தித்துறை புதுச்சேரி) அவர்களின் சிறப்புரை.



5. கலைமாமணி முனைவர் ப.பத்மநாபன் ( மேனாள் துணை இயக்குநர் அரசு செய்தித்துறை புதுச்சேரி) அவர்களின் சிறப்புரை பகுதி 2 .



6. விழாவிற்கு வந்தோர்க்கு வாய்ப்பு மொழி இலக்கியம் பண்பாடு கருத்துரைகள்.



7. முனைவர் மனோன்மணி அவர்களின் கருத்துரை.



8. முனைவர்.நித்தியானந்தபாரதி அவர்களின் நன்றியுரை.