-
[2-12-2019]
தொல்காப்பியர் மலரஞ்சலி - திரு வி.மு. உமாபதி
தொல்காப்பிய ரெனும் தொன்முனி போற்றி!
தொன்மைத் தமிழின் நன்மை போற்றி!
தொல்லையில் இலக்கணம் நல்கினை போற்றி!
தொட்டிடும் இலக்கிய மட்டளி போற்றி!
.... -
[19-04-2019]
தொல்காப்பியர் நாள் - புலவர் ஆ.காளியப்பன்
காசினி தனக்குக் கதிரவன் நடுவென
கண்டும் விண்டும் உரைத்தவர் தமிழர்
மற்றவர் மரத்தில் வாழும் போது .... -
[14-06-2019]
போற்றி போற்றி தொல்காப்பிய இலக்கணம் போற்றி - புலவர் ஆ.காளியப்பன்
உலகின் முதல் இலக்கணம் தொல்காப்பியமே போற்றி
தொல்காப்பியம் உரைத்த தொல்காப்பியரே போற்றி
ஐவகை இலக்கணம் தந்தாய் போற்றி .... -
[19-04-2019]
தொன்மையைப் பேணும் தொல்காப்பியம் - புலவர் ஆ.காளியப்பன்
தொன்மையான தமிழ் மரபுகளைக் காக்கும் நூல் தொல்காப்பியம்.
தமிழின் மொழியியலைக் கூறும் நூல் உலகின் முதல் நூல்.
திருக்குறளின் முன்னோடி.... -
[28-06-2019]
தொல்காப்பியர் கூறும் இலக்கணப்படியே வள்ளுவர்தம் குறட்பாட்களை அமைத்துள்ளார் - புலவர் ஆ.காளியப்பன்
அகர முதல் னகர இறுவாய் முப்பஃதென்ப
முதல் எழுத்துகளைச் சுட்டியதைப் பின்பற்றித் திருவள்ளுவரும் முதற்குறளை
அ எனத்தொடங்கி ன் (பெறின்) என இறுதிக்குறளை முடித்துள்ளார். .... -
[19-04-2019]
தொல்காப்பிய மொட்டு: 1. தொல்காப்பியம் உரைக்கும் குடும்பத்திற்காகாக் கொள்கைகள்
நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழி
வன்சொற் பொச்சாப்பு மடிமையொடு குடிமை
இன்புறல் ஏழைமை .... -
[8-05-2019]
தொல்காப்பிய மொட்டு: 2. தொல்காப்பியர் கூறும் கற்பு
கற்பு என்ற வார்த்தையைப் பகுபதமாக்கிப் பார்ப்போமானால்
"கல்+வி" எனப்பிரியும்.
கல்+பு=கற்பு. கற்பு என்றால் கற்பிக்கப்படுவது.... -
[5-06-2019]
தொல்காப்பிய மொட்டு: 3. காதல் உண்டாகக் காரணம்
நெஞ்சம் கலக்கக்காரணம் என்ன? தொல்காப்பியம் கூறுவதை
அறிவதற்கு முன் அறிவியல் அறிஞர்கள் உரைப்பதைக் கண்போம்
அவர்கள் “உலக இயற்கை, பொருள்களின்.... -
[17-07-2019]
தொல்காப்பிய மொட்டு: 4. பண்பு மிகு சொற்கள்
ஒரு பொருளை வைத்து உள்ளான் ஒருவனிடம் இல்லான் அதைப் பெற விரும்பினால்
எவ்வாறு எந்தச் சொல்லால் கேட்டல் வேண்டும் என்று விளக்குகிறார் தொல்காப்பியர்.
ஈ தா கொடு எனக்கிளக்கும் மூன்றும் .... -
[16-08-2019]
தொல்காப்பிய மொட்டு: 5. முனைவன் கண்ட முதல்நூல்
தமிழில் தோன்றிய நூல்களை அதன் உருவாக்கத்தைக் கருத்தில் கொண்டு இரண்டு வகையாகப் பார்த்தனர்.
நூலாசிரியர் தாமே ஆய்ந்து கண்ட உண்மைகளைக் கூறும் நூல் முதல்நூல்.
முனைவன் கண்டது முதல்நூலாகும் ....(தொல்.பொருள். மரபியல் 95)
காணொளி
-
பேராசிரியர் கரு.முத்துசாமி
தொல்காப்பியம் – உள்ளுறை, இறைச்சி -
முனைவர் சங்கீதா
தொல்காப்பியம் காட்டும் மரபு -
பேராசிரியர் பா.மருதநாயகம்
தொல்காப்பியமும் மேலைநாட்டுக் கவிதையியலும் -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பியம்-செய்யுளியல் -
முனைவர் ம.மனோன்மணி
தொல்காப்பியம்-உவமையியல் கூறுகள் -
முனைவர் நாச்சி க. நிதி
தொல்காப்பியத்தில் அறிவியல் நுட்பங்கள் -
முனைவர் இரா. சாந்தி
கவிதையின் மூலம் தொல்காப்பியச் செய்யுளியலே -
முனைவர் சத்தியபிரியா
தொல்காப்பியம் காட்டும் கற்பியல் -
புலவர் ஆ. காளியப்பன்
வரைவின் மகளிர் (பரத்தையர் பிரிவு) -
முனைவர் ப. பத்மநாபன்
மரபு நிலை திரியின் பிறிது பிறிதாகும் -
முனைவர் மு. புவனேசுவரி
தொல்காப்பியம் - அறத்தொடு நிற்றல் -
பாவலர் ப. எழில்வாணன்
தொல்காப்பியம்-தமிழ்ச்சொற்களின் காப்பரண் -
முனைவர் கா.நாகராசன்
தொல்காப்பியம்-செய்யுளியல் கூறுகள் -
தொல்காப்பியர் படத்திறப்பு விழா
அருளுரை மற்றும் சிறப்பு செய்தல் -
அடிகள் பெருமக்களின் தொல்காப்பியர் நாள் வழ்த்துரைகள்
-
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 1 -
முனைவர் கலியபெருமாள்
தொல்காப்பிய(ர்) உவமைகள் - பாகம் 2 -
முனைவர் ஆனந்தவேல்
மகட்பாற்காஞ்சி (தொல்காப்பியத்தில் பெண்கள் பெருமை) -
முனைவர் மு. பழனிச்சாமி
தொல்காப்பியத்தில் உயிர்நிலை (மெய்ப்பாட்டியல்) -
புலவர் ஆ. காளியப்பன்
வெட்சித்திணை விளக்கம் -
முனைவர் இள. சேனாவரையன் உரை
-
முனைவர் க. முருகேசன் உரை
-
முனைவர் மா. நடராசன் உரை
-
திரு மை. அலாவுத்தீன் உரை
-
மகிமா-மகிதா சிறுமிகளின் பாடல்
-
தமிழா எழுந்திரு தமிழா பாடல் - Dr.R.சுகுமார்