உலகத் தொல்காப்பிய மன்றம், நிகழ்வுகள்
வணக்கம்!,
தமிழில் கிடைத்துள்ள முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் சிறப்பினைத் தமிழ் மக்கள் அனைவரும் உணரும்வகையில் செயலாற்றுவதை நோக்கமாகக் கொண்டு உலகத் தொல்காப்பிய மன்றம் தோற்றம்பெற்றுள்ளது.
இம்மன்ற செயல்பாடுகளின் முக்கியமான நிகழ்வுகளை இங்கே காணலாம்.